மதுரை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி , மதுரை மேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரிட்டாபட்டியில் 17 பணிகள் ரூபாய் 1.20 கோடி மதிப்பீட்டில் குடிநீர் இணைப்பு பைப் லைன் விஸ்தரிப்பு மற்றும் சிண்டெக்ஸ் அமைத்து கலையரங்கம் மாராமத்து பணி, கதிர் அடிக்கும் களம் விரிவாக்கம் செய்தல், மாயானத்துக்கு எரிமேடை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார் . மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள.சங்கீதா,
கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர் மோனிகா ரானா ஆகியோர் உடன் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி