செங்கல்பட்டு: செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியில் ராஜேஸ்வரி வேதாசலம் அவர்களின் .129.வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி, மரியாதை செலுத்தினர். முன்னாள் கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் பேராசிரியர்கள் இராஜராஜன், சண்முகசுந்தரம், மற்றும் முன்னாள் கல்லூரி மாண மாணவிகள்
சங்க தலைவி. ஸ்ரீதேவி குமார், செயலாளர். ராஜசேகரன், துணைத் தலைவி. மலர், வனிதா , ஜெகதீசன், சதீஷ்குமார், அருள்மொழி, மற்று இராஜேஸ்வரி கல்லூரி மாணவ மாணவிகள் என அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்