• About
  • Contact
Saturday, June 21, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்த ஆட்சியர்

admin2 by admin2
May 24, 2025
in Latest News, Thiruvallur District
0
தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்த ஆட்சியர்
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரையில் நெகிழி பொருட்களை அகற்றி சுத்தம் செய்யும் திட்டத்தை ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தார். மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற தூய்மை பணியில் பள்ளி மாணவர்கள், மகளிர் குழுக்கள், தன்னார்வலர்கள், பங்கேற்றனர். மிஷன் 4 மரைன் லைஃப்-க்கான லோகோவை ஆட்சியர் பிரதாப் வெளியிட்டார். பின்னர் பழவேற்காடு கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.கடற்கரையை சுத்தம் செய்தல் மற்றும் கடல்வாழ் உயிரனங்களை பாதுகாத்தல் குறித்து ஆட்சியர் பிரதாப் எடுத்துரைத்தார். கடற்கரையில் குவிந்த கழவுகளை அகற்றிய அவர், செய்தியாளர்களிடம் பேசிய போது, கடற்கரை சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், வாரந்தோறும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

எனவும், கடற்கரை மற்றும் கடல் உயிரினங்களை பாதுகாப்பது குறித்தும், அவை வாழ தகுதியான இடமாக மாற்றுவதற்காக மிஷன் 4 மரைன் லைப் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை மெரினா கடற்கரையை போன்று இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆரணியாற்றில் பொன்னேரி நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.முன்னதாக பழவேற்காடு மீன் இறங்குதளம் முதல் லைட் அவுஸ் கடற்கரை வரை நெகிழி பொருட்களின் தீமைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு

Tags: Thiruvallur District
Previous Post

சமூகத்தைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

Next Post

நலத்திட்ட உதவி வழங்கிய தாசில்தார்

admin2

admin2

Next Post
நலத்திட்ட உதவி வழங்கிய தாசில்தார்

நலத்திட்ட உதவி வழங்கிய தாசில்தார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி  திறந்து வைத்த முதல்வர்

புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி திறந்து வைத்த முதல்வர்

June 18, 2025
தடுப்பணை கட்டும் பணியினை ஆய்வு செய்த துணை முதல்வர்

தடுப்பணை கட்டும் பணியினை ஆய்வு செய்த துணை முதல்வர்

June 18, 2025
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

June 17, 2025
இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

June 16, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.