மதுரை: மதுரை மாவட்டம் பெருங்குடி மருது பாண்டியர் சிலை மற்றும் அவனியாபுரம் பெரியார் சிலை மாநகராட்சி காலனி வில்லாபுரம் அவனியாபுரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக காத்திருந்து முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து அவனியாபுரம் பெரியார் சிலை அருகே பொது மக்களின் எழுச்சி மிகு வரவேற்பை கண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் காரிலிருந்து இறங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்கிறார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி