சமூகத்தைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம்
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இயங்கிவரும் மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியின் பழவேற்காடு, கழிமுக உயிரியல் ஆராய்ச்சி மையத்தில் (PEBRC) உலக கடல் ஆமைகள் தினத்தை முன்னிட்டு...
நலத்திட்டங்கள் பெற முடியாததால் மக்கள் மன வேதனை
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட கொடூர் ஊராட்சியில் அடங்கிய அருந்ததியர் காலனியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2013 ஆம்...
அதிமுக பூத் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் அடங்கிய லைட் ஹவுஸ் ஊராட்சி அதிமுக பூத் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் லைட் ஹவுஸ் கொடிமரம் அருகே நடைபெற்றது ....
பொன்னேரி வட்டத்தில் தொடங்கிய ஜமாபந்தி
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறை, பொன்னேரி வட்டம் 1434-ம் பசலி வருவாய் தீர்வாயம்...
கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த அரங்கம் குப்பம் கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இதில் பழவேற்காடு பகுதி மற்றும் வெளியூர் பகுதிகளிலிருந்து ஏராளமான கபடி...
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த வைரவன் குப்பம் கிராமத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. வைரவன் குப்பம் கிராம மக்கள்...
அரசு கலைக் கல்லூரியில் பிறந்தநாள் விழா
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியில் ராஜேஸ்வரி வேதாசலம் அவர்களின் .129.வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை...
கொடை வள்ளல் வேதாச்சலம் அவர்களின் பிறந்தநாள் விழா
செங்கல்பட்டு: செங்கை நகரின் இன்றைய அடையாளங்களான அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, அரசு கல்லூரி சட்டக் கல்லூரி, விரைவில் வர இருக்கும் புதிய பேருந்து நிலையம், மணிகுண்டு,...
ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட மே (14-05-2025) 1987-89ஆம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சி மையத்தில் உடன் பயின்ற ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா திருவள்ளூர் லட்சுமி...
உலக செவிலியர் தின விழா
செங்கல்பட்டு: தேசிய இலஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கம் மற்றும் தேசிய நுகர்வோர் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த சதுரங்கப்பட்டினம் அரசு...
அதிமுக சார்பில் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அதிமுக மேற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் ஆர். பி.உதயகுமார் வழிகாட்டுதலின்படி, முன்னாள் தமிழக முதல்வரும்...
செயற்குழு உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சின்ன காவணத்தில் தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது....
பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா
திருவள்ளூர்: வடகாஞ்சி என்றழைக்கப்படும் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு...
முதலமைச்சரை சந்தித்த வருவாய்த் துறை சங்கங்கள்
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மற்றும் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து சில கோரிக்கைகளை...
சார் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளிப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வந்த பகுதியில் உப்பு தயாரிக்கும் உப்பளம் அமைக்கும்...