Chengalpattu District

அரசு உயர் அலுவலர் ஆய்வு 

செங்கல்பட்டு: தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு உறுதிமொழி குழு சுற்றுலாத்துறைை சார்பாக முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைப்பது குறித்து அரசு உறுதி...

Read more

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68 -வது  ஆண்டு நினைவு தினம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் வடபாதி கிராமத்தில் அமைந்துள்ள அண்ணல் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் அவர்களின் 68 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர் உருவப்படத்திற்கு மாலை...

Read more

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து கூட்டம்

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி அடுத்த ஒட்டேரி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் . மாவட்ட...

Read more

தெற்கு ஒன்றிய செயலாளர் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த .ரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள நீஞ்சல் மடுவில் மழையின் காரணமாக தரை பாலம் நிரம்பி வழிவதால் போக்குவரத்து தடைப்பட்டது. மற்றும் பொது மக்கள் மிகவும்...

Read more

பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த பள்ளி மேலாண்மை குழு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்பட்டது. அதன் காரணமாக சதுரங்கப்பட்டினம் கிராமம் முழுவதுமே குப்பை கூலமாக தென்பட்டது. ஃபெஞ்சல் புயலைத் தொடர்ந்து...

Read more

வழக்கறிஞர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மறைமலை நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு வழக்கறிஞர்கள்ஜெகதீசன் அவர்களை நெஞ்சில் அடித்து கொலைவெறி தாக்குதல் நடத்தி,வாட போடா உள்பட...

Read more

கழக செயலாளர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு : தாம்பரம் மாடம்பாக்கத்தில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்த நினைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து. விவசாயிகளின் காவலர் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன்...

Read more

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

செங்கல்பட்டு: மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட விஷ்ணுபிரியா...

Read more

பாரதி ஜனதா கட்சி மாநில பேச்சாளர் கோரிக்கை மனு

செங்கல்பட்டு : மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் அவர்களுக்கு பாரதி ஜனதா கட்சி மாநில பேச்சாளர் சாமுவேல் அவர்கள் அங்குள்ள பொது மக்களுக்கு விளையாட்டு திடல்...

Read more

புதிய மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட புதிய மக்கள் செய்தி தொடர்பு அலுவலராக ராதாகிருஷ்ணன் அவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்  அன்பழகன்

Read more
Page 3 of 10 1 2 3 4 10

Recent News