Latest Post

விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு

மதுரை: மதுரை மாவட்டம் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ. 8.25 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டுள்ள செயற்கையிழை தடகள மைதானம் மற்றும்...

Read more

சார் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வந்த பகுதியில் உப்பு தயாரிக்கும் உப்பளம் அமைக்கும்...

Read more

பட்டா வழங்க கோரி பாஜகவினர் மனு அளிப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலாடு ஊராட்சி, ஏரிமேடு பகுதியில் சுமார் 42 குடும்பங்கள் கடந்த 50 ஆண்டு காலமாக களத்து மேடு புறம்போக்கு நிலத்தில்...

Read more

கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள கடப்பாக்கம் ஊராட்சியில் சிறு பழவேற்காடு, ஆண்டார் மடம், கடப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மக்கள்...

Read more

பேரூராட்சி கூட்டத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் கோரிக்கை

மதுரை: சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் அதிமுக வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலருமான கொரியர் கணேசன் கோரிக்கை மனு...

Read more

தவெக சார்பில் மோர் பந்தல் திறப்பு விழா

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக நீ மோர் பந்தல் ஆரோக்கிய...

Read more

சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி, பெரியார்சிலை முதல் புதிய பேருந்து நிலையம் வழியாக இரயில்வே நிலையம் செல்லும் சாலை சந்திப்பு வரை உள்ள 100-அடி சாலையையும்,...

Read more

தலித் கிறிஸ்தவர்கள் மனு அளிக்கும் போராட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் R.N.கண்டிகை கிராமத்தில் 189 ஆண்டுகளாக தலித் கிறிஸ்தவர்கள் மீது சாதிய தீண்டாமையை தொடர்ந்து கடைபிடித்து வரும் நாயுடு கிறிஸ்தவர்களுக்கு எதிராக 1998...

Read more

பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அண்ணாசிலை அருகில் தமிழ்நாடு பெண்களை இழிவாக பேசிய திமுக அமைச்சர் பொன்முடியை மந்திரி பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....

Read more

அரசு சட்டக்கல்லூரி மாணவிகள் சாதனை

சிவகங்கை: டில்லி தேசிய சட்டப் பணிகள் ஆணையம், மாணவர்களிடையே பல்வேறு கருத்துக்களில் சட்ட விழிப்புணர்வு என்ற மையக் கருத்தை அடிப்படையாக கொண்டு குறும்படம் தயாரிப்பு போட்டியை நடத்தியது....

Read more
Page 4 of 238 1 3 4 5 238

Recommended

Most Popular