தென் மண்டலம்

பேரூராட்சி கூட்டத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் கோரிக்கை

பேரூராட்சி கூட்டத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் கோரிக்கை

மதுரை: சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் அதிமுக வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலருமான கொரியர் கணேசன் கோரிக்கை மனு...

தவெக சார்பில் மோர் பந்தல் திறப்பு விழா

தவெக சார்பில் மோர் பந்தல் திறப்பு விழா

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக நீ மோர் பந்தல் ஆரோக்கிய...

சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி, பெரியார்சிலை முதல் புதிய பேருந்து நிலையம் வழியாக இரயில்வே நிலையம் செல்லும் சாலை சந்திப்பு வரை உள்ள 100-அடி சாலையையும்,...

அரசு சட்டக்கல்லூரி மாணவிகள் சாதனை

அரசு சட்டக்கல்லூரி மாணவிகள் சாதனை

சிவகங்கை: டில்லி தேசிய சட்டப் பணிகள் ஆணையம், மாணவர்களிடையே பல்வேறு கருத்துக்களில் சட்ட விழிப்புணர்வு என்ற மையக் கருத்தை அடிப்படையாக கொண்டு குறும்படம் தயாரிப்பு போட்டியை நடத்தியது....

சிபிஐஎம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

சிபிஐஎம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் சிபிஐஎம் கட்சி சார்பில், வக்பு சட்டம், கேஸ் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை...

தேமுதிக சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

தேமுதிக சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை : மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் தேமுதிக சார்பாக வட்ட பிள்ளையார் கோவிலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது....

திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி

திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தானில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு நீர் , மோர் , சர்பத், இளநீர்,...

புதிய பேருந்து சேவைகள் தொடங்கும் விழா

நீதிபதி தலைமையிலான சமரச நாள் தொடக்க விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமரச நாள் (Mediation Day) தொடக்க விழா திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா...

மக்கள் நீதி மையத்தின் 8-ம் ஆண்டு துவக்க விழா

மக்கள் நீதி மையத்தின் 8-ம் ஆண்டு துவக்க விழா

மதுரை: மக்கள் நீதி மையத்தின் 8ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும் மதுரை வடக்கு தொகுதி நிர்வாகி சமுகசேவகர் அண்ணா நகர் கமல் முத்துராமன் பிறந்தநாள் விழா,...

தவெக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தவெக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வக்பு வாரிய சட்ட திருத்தத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சோழவந்தான்...

முதன்மை நீதிபதி தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா

முதன்மை நீதிபதி தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா

திண்டுக்கல்: மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மற்றும் மாண்புமிகு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள்...

திமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி

திமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் எம்.கே.எம்.காசிம் மஹாலில் திமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பங்கேற்று...

முன்னாள் அமைச்சர் பேட்டி

முன்னாள் அமைச்சர் பேட்டி

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய 16 பேரை சுட்டுக் கொன்றதன் 105 வது ஆண்டு நினைவு தினத்தை...

ஓவியக் கண்காட்சி திறப்பு விழா

ஓவியக் கண்காட்சி திறப்பு விழா

மதுரை : மதுரை இ.எம்.ஜி. யாதவா பெண்கள் கல்லூரி பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவி க.அருந்தமிழ் இலக்கியாவின் " நிறங்களின் வழியே உலகம்" ஓவியக் கண்காட்சி திறப்பு...

SDPI கட்சி சார்பாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

SDPI கட்சி சார்பாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை லக்கி மஹாலில் SDPI கட்சி சார்பாக இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்...