admin2

admin2

கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் சாமி தரிசனம்

கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் சாமி தரிசனம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 வாரங்கள் தொடர்ச்சியாக நெய் தீபம் ஏற்றி வழிபாடு...

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வஞ்சிவாக்கத்தில் கற்கை நன்று கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழாம் ஆண்டு கல்விச்சீர் விழா நடைபெற்றது. இதில் 200...

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், நந்தியம்பாக்கம், மாரியம்மன் நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த...

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இயங்கி வரும் பவுன்ஸ் அண்ட் குரூஸ் டான்ஸ் அகாடமி சார்பில் அதன் இயக்குனர் அருள் தலைமையில் உடல் நலம் மற்றும்...

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரை: மதுரை மாவட்டம் பெருங்குடி மருது பாண்டியர் சிலை மற்றும் அவனியாபுரம் பெரியார் சிலை மாநகராட்சி காலனி வில்லாபுரம் அவனியாபுரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக காத்திருந்து...

அரசியல் சமூக அமைப்புகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

அரசியல் சமூக அமைப்புகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் அதனை மதுரைக்கு மாற்றினார். அப்போது தேனூர் கிராமத்தினருக்கு சித்திரை...

விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ

விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டையில் தனியார் கல்குவாரியில் சிக்கி ஜேசிபி டிரைவர் ஒருவர் மற்றும் ஊழியர் ஐந்து நபர் இறந்ததை பார்வையிட சிவகங்கை மாவட்ட சட்டமன்ற...

நலத்திட்ட உதவி வழங்கிய தாசில்தார்

நலத்திட்ட உதவி வழங்கிய தாசில்தார்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், தகுதியுள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, உதவி ஆணையர் ஆயம் ரங்கநாதன் தலைமையில் தாசில்தார் மாணிக்கவாசகம் வழங்கினார்....

தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்த ஆட்சியர்

தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்த ஆட்சியர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரையில் நெகிழி பொருட்களை அகற்றி சுத்தம் செய்யும் திட்டத்தை ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தார். மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற...

சமூகத்தைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

சமூகத்தைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இயங்கிவரும் மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியின் பழவேற்காடு, கழிமுக உயிரியல் ஆராய்ச்சி மையத்தில் (PEBRC) உலக கடல் ஆமைகள் தினத்தை முன்னிட்டு...

Page 1 of 81 1 2 81

Recent News