மதுரை அருகே சமுதாயக் கூடம் திறப்பு
மதுரை: தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி ,மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட செட்டிகுளம் ஊராட்சியில்,புதிய சமுதாய கூடம் கட்டிடத்தின் கட்டிடத்தை திறந்து வைத்தார்.மதுரைமாவட்ட...
தமிழக வெற்றி கழகம் சார்பாக நலத்திட்ட உதவிகள்
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டகரட்டுப்பட்டி, மன்னாடிமங்கலம், ராயபுரம், ஆனைகுளம், திரு வேட கம் ஆகிய பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பாக...
தடுப்பணை கட்டும் பணியினை ஆய்வு செய்த துணை முதல்வர்
சிவகங்கை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் 40.27 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்....
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே அதிமுக முன்னாள் முதல்வரும் பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பொதுமக்களுக்கு அன்னதானம்...
இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் , தண்டலை கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு, இலவச நோட்டு பேனா, பென்சில். சிலைடு ஆகிய...
மாணவ, மாணவிகளுக்கு பல் மருத்துவ பரிசோதனை முகாம்
மதுரை : மதுரை மாநகராட்சி மற்றும் சி.எஸ்.ஐ. பல் மருத்துவ கல்லூரி இணைந்து ஈ.வெ.ரா. நாகம்மையார் பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல் மருத்துவ பரிசோதனை...
மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர்
மதுரை: மதுரை மாவட்டம் பெருங்குடி மருது பாண்டியர் சிலை மற்றும் அவனியாபுரம் பெரியார் சிலை மாநகராட்சி காலனி வில்லாபுரம் அவனியாபுரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக காத்திருந்து...
அரசியல் சமூக அமைப்புகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் அதனை மதுரைக்கு மாற்றினார். அப்போது தேனூர் கிராமத்தினருக்கு சித்திரை...
விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டையில் தனியார் கல்குவாரியில் சிக்கி ஜேசிபி டிரைவர் ஒருவர் மற்றும் ஊழியர் ஐந்து நபர் இறந்ததை பார்வையிட சிவகங்கை மாவட்ட சட்டமன்ற...
நலத்திட்ட உதவி வழங்கிய தாசில்தார்
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், தகுதியுள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, உதவி ஆணையர் ஆயம் ரங்கநாதன் தலைமையில் தாசில்தார் மாணிக்கவாசகம் வழங்கினார்....
சாலைப் விரிவாக்க பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு
மதுரை: மதுரை மாவட்டம் நெடுஞ்சாலை துறை சார்பாக முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு பணிகள் திட்டத்தின் கீழ்ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும்மேலூர்- அழகர்கோவில் சாலை விரிவாக்க பணிகள்...
பொதுத் தேர்வில் பள்ளி மாணவி சாதனை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் பயின்ற...
பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
மதுரை: மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி விடுதியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் கலந்து கொண்டார். இந்த செய்தியாளர்களை சந்தித்தபோது,...
சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதி புதூர் பிரபல ஸ்ரீ இராஜ இராஜன் CBSE பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு...
நகராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு
மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சியின் சார்பில், எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பின் கீழ் கவுண்டன்பட்டி சாலையில் உள்ள நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி அருகில்,...