• About
  • Contact
Friday, May 9, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Other News

மதுரையில் நீரில் மூழ்கி, 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம்!

admin by admin
November 4, 2022
in Other News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை :  மதுரை சோழவந்தான் அருகே கனமழைக்கு நீரில் மூழ்கி சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம் அடைந்துள்ளன.  மதுரை மாவட்டம் , சோழவந்தானிலிருந்து விக்கிரமங்கலம் செல்லும் இணைப்பு சாலையில் ஊத்துக்குளி நாராயணபுரம் ஆகிய இரண்டு இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பாக இரண்டு பாலங்கள் கட்டப்பட்டு வேலைகள் நடைபெற்று வந்தது. இதற்காக , பாலத்திற்கு அடியில் சென்ற கால்வாய்கள் இடிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு தினகளாக பெய்து வரும் கனமழை காரணமாக, சோழவந்தானிலிருந்து விக்கிரமங்கலம் செல்லும் சாலை முழுவதும் தண்ணீர் சூழ்ந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது.
மேலும், கால்வாய் இடிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வயல்களில் கடல் போல் வெள்ளம் சூழ்ந்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடவு செய்த நெல்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு சென்றுள்ளது. இதனால் ,அந்த பகுதி விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும், இது குறித்து விவசாயிகள் கூறும் போது,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பாக அடுத்தடுத்து, ஊத்துக்குளி, நாராயணபுரம் ஆகிய இரண்டு இடங்களில் பால வேலைகள் தொடங்கும் போது மழைக்காலமாக இருப்பதாகவும் ஆகையால் , தற்போது இந்த வேலைகளை தொடங்க வேண்டாம் என்றும், மேற்கொண்டு தொடங்கினால் வேலைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் நெடுஞ்சாலை துறையினரிடம் கிராமத்தின் சார்பாக கேட்டுக் கொண்டதாகவும், இது எதனையும் காதில் போட்டுக் கொள்ளாமல் வேலைகள் தொடங்கி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்ததால், தற்போது, பெய்த கன மழைக்கு வயல்களில் தண்ணீர் தேங்கி நடவு செய்த நெல்கள் அனைத்தும் வீணாகி விட்டதாகவும், இதற்கு பொறுப்பில்லாமல் சாலை பணிகளை செய்து வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சுமார் 100 ஏக்கருக்கு மேல் நடவு செய்த நெல்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு சென்றுள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Tags: Madurai
Previous Post

மதுரையில் குளங்களாக மாறிய சாலைகள்!

Next Post

மதுரையில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

admin

admin

Next Post

மதுரையில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

குருபகவான் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

குருபகவான் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

May 8, 2025
பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

May 8, 2025
முதலமைச்சரை சந்தித்த வருவாய்த் துறை சங்கங்கள்

முதலமைச்சரை சந்தித்த வருவாய்த் துறை சங்கங்கள்

May 7, 2025
விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு

விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு

May 7, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.