• About
  • Contact
Friday, May 9, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Other News

மதுரையில் தனியார் பள்ளி தாளாளர்களுக்கான கருத்தரங்கம்!

admin by admin
November 6, 2022
in Other News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை :  மதுரையில் தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர் சங்கம் இணைந்து நடத்திய தனியார் பள்ளி தாளாளர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது . இந்த கருத்தரங்கத்தில், ஸ்மார்ட் என்ற நிறுவனத்தின் சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டு பள்ளிகளுக்கு பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது. அதோடு, செயற்குழு கூட்டமும் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் ,முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானங்கள்:-
விண்ணப்பித்த அனைத்து பள்ளிகளுக்கும் தடையின்றி நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் , டிடிசிபி யில் உள்ள குளறுபடிகளை நீக்கி உடனடியாக டிடிசிபி யை நிர்பந்திக்காமல் அனைவருக்கும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகின்றது . மேலும் , அந்தந்த வருடத்திற்கான ஆர்டிஐ தொகை அந்தந்த வருடத்திற்கே தாமதம் இல்லாமல் உடனடியாக வழங்க வேண்டும், ஏனென்றால், முதல் வருடம் வழங்கிய அதே மாணவர்களுக்கு தான் அடுத்த வருடமும் வழங்கப்படுகிறது உடனடியாக வழங்கப்பட வேண்டும் . மாணவர்களை மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் வேறு பள்ளிகளில் சேர்க்கக்கூடாது, மாற்றுச் சான்றிதழ் அடிப்படையில் தான் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். இது எங்களது நீண்ட நாள் கோரிக்கையாக வைக்கின்றோம் .

பள்ளி வாகன இன்சூரன்ஸ் காப்பீட்டு தொகை என்பது அதிகமாக இருக்கின்றது, காப்பீட்டுத் தொகையை பள்ளி வாகனங்களுக்காக குறைத்துக் கொடுத்து, 25% காப்பீட்டு தொகையிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று கோரிக்க வைக்கின்றோம் .
அந்த சுகாதாரச் சான்றிதழ் தீ தடுப்புச் சான்றிதழ் இவையெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை வாங்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கிறது, வருடத்திற்கு ஒரு முறை என்பது மிக சீக்கிரமாக முடிந்து விடுகின்ற காரணத்தினால் மூன்று வருடத்திற்கு ஒருமுறை என்று கட்டட உறுதிச் சான்று வாங்குகின்ற நிலை போல சுகாதாரச் சான்றையும் மூன்று வருடத்திற்கு ஒரு முறை என்று மாற்றியமைக்க வேண்டும். என்று கோரிக்கை வைத்திருக்கின்றோம்.
இவையெல்லாம் , இவை எல்லாம் உடனடியாக நிறைவேற்றி தரக்கூடிய கோரிக்கைகள் தான்.
இந்த தீர்மானங்களை மதுரையில் நடந்த தனியார் பள்ளி தாளாளர்கள் சங்கத்தினுடைய செயற்குழு கூட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அரசு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றது, அதில் எந்தவித மாற்றமும் இல்லை. மீண்டும் எங்களுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சொல்கின்றோம் என்று தெரிவித்தார்.

புதிய கல்வி கொள்கை பற்றிய கேள்விக்கு:  மத்திய அரசால் நிர்ணயம் செய்திருக்கிற புதிய கல்விக் கொள்கையிலுள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வதற்காக தமிழக அரசு தமிழகத்திற்கு என்று ஒரு கல்விக் கொள்கையை நிர்ணயிப்பதற்காக ஒரு கமிட்டி அமைத்து இருக்கிறது, அந்த கமிட்டி மூலமாக கருத்து கேட்டு கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, அந்த கூட்டங்களில் தனியார் பள்ளி தாளாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தோம். இந்த கருத்துக்கள் வாயிலாக ஒரு முடிவு எட்டப்படும் என்று நினைக்கின்றோம் . தாய்மொழி கல்வி மூலமாக கல்வி கற்கின்ற பொழுது தான் அங்கே நிச்சயமாக ஆராய்ச்சி மனப்பான்மை அதிகமாக இருக்கும், அதே போல இணைப்பு மொழி என்று வருகின்ற பொழுது ஆங்கிலம் தான் இருக்க வேண்டும் என்பதில் ,எங்களுக்கு எந்த விதமான மாறுபட்ட கருத்தும் கிடையாது. ஆங்கிலம் கட்டாயமாக இருக்க வேண்டும், ஆங்கிலத்திற்கு பதிலாக வேறு ஒரு மொழியை தனியார் பள்ளிகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளாது. ஏனென்றால், ஆங்கிலத்தின் மூலமாகத்தான் உலகத்தை பார்க்க முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை, அதன் மூலமாகத்தான் நமது மாணவர்கள் உலகத்தில் உள்ள அத்தனை இடங்களுக்கும் சென்று இன்றைக்கு சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, புதிய கல்விக் கொள்கையில் இருக்கக்கூடிய நல்ல அம்சங்களை என்னவெல்லாம் எடுக்க முடியுமோ அதை மட்டும் தமிழக தனியார் பள்ளிகள் எடுத்துக் கொண்டு மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை கொடுக்கும் என்று தெரிவித்தார்.

 

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Tags: Madurai
Previous Post

காரியாபட்டியில் இல்லங்கள் தோறும் மரக்கன்றுகள் நடும் திட்டம்!

Next Post

சிவகாசியில் பலத்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி!

admin

admin

Next Post

சிவகாசியில் பலத்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

குருபகவான் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

குருபகவான் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

May 8, 2025
பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

May 8, 2025
முதலமைச்சரை சந்தித்த வருவாய்த் துறை சங்கங்கள்

முதலமைச்சரை சந்தித்த வருவாய்த் துறை சங்கங்கள்

May 7, 2025
விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு

விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு

May 7, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.