• About
  • Contact
Friday, May 9, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Other News

ஈஸ்டர் பெருவிழா மதுரையில் கிறிஸ்தவர்கள் கொண்டாட்டம்

admin by admin
April 9, 2023
in Other News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 மதுரை :   மதுரை ஈஸ்டர் எனும் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா கொண்டாட்டம் நள்ளிரவு திருப்பலி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிறிஸ்தவர்கள் கடந்த பிப்ரவரி (22/02/2023), சாம்பல் புதன் முதல் கடைபிடித்து வந்த தவக்காலத்தை இன்று ஈஸ்டர் எனும் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவோடு நிறைவு செய்தனர். இதை முன்னிட்டு சனிக்கிழமை நள்ளிரவு அனைத்து ஆலயங்களிலும் திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடைப்பெற்றன. மதுரை கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

 

 

அண்ணா நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வின் சகாயராஜ், ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜோசப், உதவி பங்குத்தந்தை ஆனந்த், பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெயராஜ், அஞ்சல் நகர் தூய சகாய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை லூர்து, உதவிப ங்குத்தந்தை ஜான்சன். மற்றும் செங்கோல் நகர் கிறிஸ்து அரசர் ஆலயம், டவுன் ஹால் ரோடு ஜெபமாலை அன்னை ஆலயம். எல்லிஸ் நகர் தூய செபஸ்தியார் ஆலயம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களில் நள்ளிரவு திருப்பலியும், CSI மற்றும் புதிய ஜீவிய சபை உள்ளிட்ட பிற அனைத்து சபைகளிலும் அதிகாலை 4 மணிக்கு ஈஸ்டர் ஆராதனைகள் நடைபெற்றன. அனைத்து நிகழ்வுகளிலும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பங்களாக கலந்து கொண்டார்கள். ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்துடன் கிறிஸ்தவர்கள் தங்கள் தவக்காலத்தை நிறைவு செய்தனர். முன்னதாக விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு குருவானவர் ஒளி உண்டாகட்டும் என்ற போது அனைவரும் கைகளில் மெழுகுவர்த்திகளை ஒளிரச் செய்தனர்.

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

திரு. ஆண்டனி வினோத்

Tags: Madurai
Previous Post

சோழவந்தானில் அ.தி.மு.க சார்பாக நீர் மோர் பந்தல்

Next Post

சிவகாசியில் பங்குனிப் பொங்கல் திருவிழா

admin

admin

Next Post

சிவகாசியில் பங்குனிப் பொங்கல் திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

குருபகவான் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

குருபகவான் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

May 8, 2025
பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

May 8, 2025
முதலமைச்சரை சந்தித்த வருவாய்த் துறை சங்கங்கள்

முதலமைச்சரை சந்தித்த வருவாய்த் துறை சங்கங்கள்

May 7, 2025
விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு

விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு

May 7, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.