மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு சார்பில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு , குழந்தைகளுக்கான நடைபயணம் விழிப்புணர்வு பேரணியை ,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து கலந்து கொண்டார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள.சங்கீதா , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி