• About
  • Contact
Tuesday, May 13, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

நிவாரணத் தொகை வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர்

admin2 by admin2
December 26, 2024
in Latest News, Sivaganga
0
நிவாரணத் தொகை வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை: கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , திருகோஷ்டியூர் கிராமத்தில் திருக்கோவிலின்  திருப்பாற்கடலில் குளிக்கச் சென்று எதிர்பாராத விதமாக உயிரிழந்த இரண்டு சிறார்களின் குடும்பத்திற்கு, இறப்பு நிவாரண தொகையாக தலா ரூ.01.00 இலட்சத்திற்கான காசோலையினையும் மற்றும் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.02.00 இலட்சம் உதவித்தொகையினையும் நேரில் சென்று வழங்கி, ஆறுதல் கூறினார். சிவகங்கை
மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருக்கோஷ்டியூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சௌமிய நாராயணன் திருக்கோவிலின்  திருப்பாற்கடலில் , திருக்கோஷ்டியூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயலெட்சுமி மகன்கள் விஷ்ணு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஆகிய  இரு சிறார்களும் குளிக்கச் சென்ற பொழுது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவை தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் , இரண்டு சிறார்களின் குடும்பத்தினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, இறப்பு நிவாரண நிதியாக தலா ரூ.1.00 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கிட உத்தரவிட்டார்.

அதன்படி, தலா ரூ.1.00 இலட்சத்திற்கான காசோலையினை, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், நேரில் சென்று அச்சிறார்களின் தாயாரிடம் வழங்கியதுடன், தனது சொந்த நிதியிலிருந்தும் ரூ.02.00 இலட்சம் உதவித்தொகையினை நேரில் சென்று வழங்கி, ஆறுதல் கூறினார். மேலும், அச்சிறார்களின் தாயாரின் கோரிக்கைக்கிணங்க, அவரின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு தேவையான உதவிகளும் மேற்கொள்ளப்படும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், அக்குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கேசவதாசன், திருப்பத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம் உட்பட பலர் உடனிருந்தனர்.

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Tags: Sivaganga
Previous Post

முன்னாள் தமிழக முதலமைச்சரின் நினைவு தினம்

Next Post

இலவச கண் பரிசோதனை முகாம்

admin2

admin2

Next Post
இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

உலக செவிலியர் தின விழா

உலக செவிலியர் தின விழா

May 13, 2025
பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோரிக்கை மனு

பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோரிக்கை மனு

May 12, 2025
திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக் கூட்டம்

திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக் கூட்டம்

May 12, 2025
அதிமுக சார்பில் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

அதிமுக சார்பில் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

May 11, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.