admin

admin

ஆற்றில் அணைக்கட்டில் நிரம்பி வழியும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் நீச்சலடித்து உற்சாகம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சீமாவரம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வல்லூர் தடுப்பணை முழுமையாக...

மீஞ்சூரில் அலுவலகம் அருகே சேதம் அடைந்த சாலையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு நிலையில் இருந்ததால் வாகன ஓட்டிகள்...

சேலம் தலைமை அலுவலகத் திறப்பு விழா

சேலம் : சேலம் கருங்கல்பட்டி மெயின் ரோடு குகை பகுதியில், தமிழ்நாடு வெள்ளி தொழிலாளர்கள் பொது நல சங்கத்தின் சேலம் தலைமை அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது....

12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊக்கு வித்தல் பயிற்சி முகாம்

விருதுநகர் : காரியாபட்டியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊக்கு வித்தல் பயிற்சி முகாம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி சார்பாக,12 ஆம்...

சமூதாய கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை

விருதுநகர் : மாண்புமிகு நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு BE அவர்களின் நல்லாதரவுடன் இன்று (29.11.2023) நல்லுக்குறிச்சியில் சமூதாய கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை...

புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி .3வது வார்டில் அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூபாய் 2 கோடி 80 லட்சம்...

புத்தக கண்காட்சியில் பங்கேற்ற பேரூராட்சி நிர்வாகிகளுக்கு ஆட்சியர் வாழ்த்து

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் ,2வது புத்தக கண்காட்சி நடை பெற்று வருகிறது. கடந்த 16 ந் தேதி தொடங்கி. 27ந் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்ட...

தேசிய பச்சிளங் குழந்தைகள் வார விழா

சிவகங்கை : தேசிய பச்சிளங் குழந்தைகள் வார விழா நவம்பர் 15 முதல் 21ம் தேதி வரை அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது....

மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் இன்று (22.11.2023) ”மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தின் கீழ் நடைபெற்ற...

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கபடிப்போட்டி

சிவகங்கை : காரைக்குடி அழகப்பழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள, உடற்கல்வித்துறை மைதானத்தில் தென்மண்டல பல்கலைக் கழகங்களுக்கிடையேயான மகளிர் கபடிப்போட்டி நவ.22 ம் தேதி,காலை 09_மணியளவில் தொடங்குகிறது. அழகப்பா பல்கலைக்கழக...

Page 22 of 158 1 21 22 23 158

Recent News