admin

admin

மதுரையில் பயனாளிகளுக்கு குடியிருப்பு ஆணை

மதுரை : வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மதுரை மாவட்டம் ஆத்திகுளம் திட்டப்பகுதி-ல் ரூ.30.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 320...

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் காத்தவராயன் தலைமையில் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இதில்...

கண்மாய் உடைந்து வீணாகும் தண்ணீர் விவசாயிகள் வேதனை

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் மீனம்மாள் கண்மாய் உள்ளது . இக்கண்மாய்க்கு சிறுமலையிலிருந்தும் , குட்லாடம்பட்டி அருவியில் இருந்தும் நீர்வரத்து தொடர்ந்து வந்து...

பத்திரிகையாளர்களுக்கான அடையாள அட்டையை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது

சிவகங்கை :  பத்திரிகையாளர்களுக்கான அடையாள அட்டையை சிவகங்கை  மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டதை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள்  சிவகங்கை நகர் மன்றத் தலைவர் துரைஆனந்த் அவர்களிடம் வழங்கினார்...

புத்தக திருவிழாவில் பள்ளி மாணவர்கள் உற்சாகம்

விருதுநகர் : விருதுநகரில் நிர்வாகம் சார்பில் 2ம் ஆண்டு புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை என புத்தக திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. புத்தக கண்காட்சி நடைபெறும்...

கல்லுரியின் மூன்றாமாண்டு மாணவர்களின் சிற்றுர் வாழ் திட்டத்தின் சனாதனம் கருத்தரங்கம்

தமிழ் நாடு இறையியல் கல்லுரியின் மூன்றாமாண்டு மாணவர்களின் சிற்றுர் வாழ் திட்டத்தின் கீழ், சமூகப்பார்வையில் சனாதனம் என்ற கருத்தரங்கம் ,தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் அங்கமான கிராமிய இறையியல்...

மீஞ்சூரியில் சுப்பிரமணியசாமி ஆலயத்தில் கந்த சஷ்டி மகோத்சவம் விமர்சையாக நடைபெற்றது

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே மீஞ்சூர் ரமணா நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர்,...

சமூகப்பார்வையில் சனாதனம் தலைப்பில் கருத்தரங்கம்

தமிழ் நாடு இறையியல் கல்லுரியின் மூன்றாமாண்டு மாணவர்களின் சிற்றுர் வாழ் திட்டத்தின் கீழ், சமூகப்பார்வையில் சனாதனம் என்ற கருத்தரங்கம் ,தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் அங்கமான கிராமிய இறையியல்...

பள்ளியில் சமூக பாதுகாப்பு துறை மற்றும் கல்வி அறக்கட்டளை செயல்படுத்தும் வாழ்வியல் வழிகாட்டுதல்

மதுரை : மதுரை மாவட்டத்தில், குழந்தைகள் இல்லத்தில் தங்கி இருக்கும் குழந்தைகளுக்கு வாழ்வியல் வழிகாட்டுதல் மற்றும் இல்லத்திலிருந்து தங்களதுபெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களிடம் சென்ற பிறகு ஐந்துவருடத்திற்கு அவர்களை...

தீப ஒளி திருநாளை முன்னிட்டு நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு மற்றும் புத்தாடைகள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர். பெரிய கருப்பன் அவர்கள்...

Page 24 of 158 1 23 24 25 158

Recent News