admin

admin

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது

மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர். பெரிய கருப்பன் அவர்கள். முன்னாள் அமைச்சர் இலக்கிய தென்றல் மு. தென்னவன்...

10 ஆயிரம் பனை விதைகள் நடும் திட்டம்

விருதுநகர் : காரியாபட்டி ஒன்றியத்தில், 10, ஆயிரம் பனை விதைகள் நடும் திட்டத்தை காரியாபட்டி கிரீன் பவுண்டேசன் சார்பாக துவங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன்...

மீஞ்சூரில் உடற்பயிற்சி நிலையம் திறப்பு விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி வேளாளர் தெருவில் புதிய உடற்பயிற்சி கூடம் நவீன கருவிகள் மற்றும் குளிர்சாதன வசதியுடன்...

அதிமுக நீதி மன்ற இறுதி தீர்ப்பு இறைவனின் கையில் உள்ளது ஓபிஎஸ் பேட்டி

தேனி : தேனி மாவட்டம், பெரியகுளம் செல்வதற்காக சென்னையிலிருந்து இண்டிகோ விமான மூலம் மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை...

மேல்நிலைப் பள்ளியில் 49 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா

சிவகங்கை : தற்போது சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியில் 49 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழாவில் நமது சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி...

செவிலியர் பயிற்சி மாணவிக்கு இடமாற்றம்

விருதுநகர் : வெடி விபத்தில் தாயை இழந்த செவிலியர் பயிற்சி மாணவிக்கு விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் பயில்வதற்கான இடமாற்ற ஆணையினை . நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை...

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

மதுரை : மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பாக,திருவாலவாயநல்லூர், சி புதூர், சித்தாலங்குடி, கட்டகுளம், குட்லாடம்பட்டி, செம்மினிபட்டி ஆகிய ஊராட்சிக்கு, உட்பட்ட கிராமங்களில்...

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருக்குர்ஆன் தமிழாக்கம் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெளியிடப்பட்டுள்ள திருக்குர்ஆன் தமிழாக்கத்தை சகோதரர் பரகத்துல்லாஹ் அவர்கள் வழங்கினார்.பெற்று கொண்ட...

அணை நீர்மட்டம்திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது

தேனி :தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 70.51 அடியை எட்டியது. இந்த நிலையில் மதுரை...

மாற்று இடம் அளிக்க கோரி, முதல்வரிடம் கோரிக்கை

ஈரோடு : ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுக்கா கருமாண்டி செல்லிபாளையம் ஊராட்சி பாரதி நகரில் ஏறத்தாழ 50ற்கு மேற்பட்டதான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் இருக்கின்ற வீட்டிற்கு...

Page 27 of 158 1 26 27 28 158

Recent News