admin

admin

தமிழகத்தில் கல்வியில் அரசியல் தலையீடு அதிகம் ஆளுநர் தமிழிசை பேச்சு

மதுரை: மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கல்வியின் அரசியல் தலையீடு அதிகமாக இருக்கிறது. இந்துக்களின் நம்பிக்கையுடன் எது நடைபெற்றாலும் கலவரம் என்று முத்திரை குத்துவதை விட்டுவிட்டு தமிழகத்தில்...

தமிழக அரசு சார்பில் நடை பயண நிகழ்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் இன்று காலை நடப்போம் நலம் பெறுவோம் என்ற பெயரில் தமிழக அரசு சார்பில் நடை பயண நிகழ்வு ஓசூரில்...

பங்காரு அடிகளார் அவர்களின் நினைவு அமைதி ஊர்வலம்

ராமநாதபுரம் : ஆதிபராசக்தி பீடம் அய்யா, பங்காரு அடிகளார் அவர்களின் நினைவு அமைதி ஊர்வலத்தில் இராமேஸ்வரம் பொதுமக்கள் சார்பில் கலந்து கொண்டு திருஉருவ படத்திற்கு ராமேஸ்வரம் நகர்...

குழந்தை வளர்ச்சி திட்ட சார்பாக சமுதாய வளைகாப்பு விழா

தமிழ்நாடு அரசுசமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட சார்பாக சமுதாய வளைகாப்பு விழா வாடிப்பட்டி பொன் பெருமாள் கோவில் சமுதாயக்கூடத்தில்...

கல்லூரியில் 10-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் பி. எஸ். வி. பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் 10-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கத்தில் நடந்தது...

தொல்லியல் கண்காட்சியை துவங்கி வைத்த தொல்லியல்துறை அமைச்சர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், தங்க அரியலன்கள். சங்கு வளையல்கள்,...

கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கையில் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டம்

மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சக்கரை ஆலையை இயக்க கோரி, கடந்த மூன்று ஆண்டுகளாக கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....

காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா

மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் குமார் மற்றும் அரசு...

காரியாபட்டி பகுதியில் வளர்ச்சிப் பணிகள் ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் : காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், நேரில் சென்று பார்வையிட்டு...

மகளிர் கடனுதவி வழங்கிய அமைச்சர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தளக்காவூரில் கிராம சபை கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சார் கே.ஆர். பெரியகருப்பன்...

Page 30 of 158 1 29 30 31 158

Recent News