admin

admin

அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்குட்பட்ட, என்.ஜி.ஓ காலனி பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித்,இ.ஆ.ப., அவர்கள்...

மெட்டல் சாலையின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, ஆலங்குடி-கூத்தலூர் இடையே அமைக்கப்பட்டுள்ள மெட்டல் சாலையின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்,இ.ஆ.ப., அவர்கள்,...

தூர்வாருதல் பணி மற்றும் மடை கட்டும் பணிகள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, தளக்காவூர் இலந்தக்கண்மாய் பகுதியில் நடைபெற்று வரும் தூர்வாருதல் பணி மற்றும் மடை கட்டும் பணிகள் குறித்து மாவட்ட...

தமிழக அரசின் கலைத்திருவிழா

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அளவில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக, தமிழக அரசின் கலைத்திருவிழா வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வட்டார வளமையத்தில்...

சாதனையாளர் விருது பேராசியர் ஞானசம்பந்தம் வழங்கினார்

மதுரை : மதுரை கூடல் நகரை சேர்ந்தவர் முனைவர் ஞா. சந்திரன்(47) .மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளிகள் முதுகலை தமிழ் ஆசிரியராய் 23 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார்....

மதுரையில் புத்தகத் திருவிழா

மதுரை : மதுரை தமுக்கம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி ஒருங்கிணைப்போடு கடந்த செப்டம்பர் 12ஆம் நாள் தொடங்கி தொடர்ந்து 11 நாட்கள் புத்தகத் திருவிழா...

அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள்

மதுரை : மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே, பரவை சத்தியமூர்த்திநகரில் உள்ள அரசு ஆரம்பசுகாதாரநிலையத்திற்கு பரவை ஜி.எச்.சி.எல்., சமூக அறக்கட்டளை சார்பாக ரூ.1.5லட்சம் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சைக்கு...

எதிர்பார்காதவர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பேச்சு

மதுரை : இருபதில் பிரிந்து அறுபதில் சந்தித்து பசுமைநிறைந்தநினைவுகளை பகிர்ந்துகொண்ட மாணவர்கள். மதுரை தியாகராசர் கல்லூரியில் 1981-1984 கல்வியாண்டில் இளங்கலை தாவரவியல் பாடப்பிரிவில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு...

அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்லணை தனியார் மண்டபத்தில், அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு,...

பட்டாசு வெடித்து சிதறிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த ராமரெட்டிபாளையம் பகுதியில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில் 5ஆம் வார திருவிழா சனிக்கிழமையான நேற்றிரவு...

Page 34 of 158 1 33 34 35 158

Recent News