Chengalpattu District

கழக செயலாளர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு : தாம்பரம் மாடம்பாக்கத்தில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்த நினைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து. விவசாயிகளின் காவலர் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன்...

Read more

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

செங்கல்பட்டு: மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட விஷ்ணுபிரியா...

Read more

பாரதி ஜனதா கட்சி மாநில பேச்சாளர் கோரிக்கை மனு

செங்கல்பட்டு : மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் அவர்களுக்கு பாரதி ஜனதா கட்சி மாநில பேச்சாளர் சாமுவேல் அவர்கள் அங்குள்ள பொது மக்களுக்கு விளையாட்டு திடல்...

Read more

புதிய மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட புதிய மக்கள் செய்தி தொடர்பு அலுவலராக ராதாகிருஷ்ணன் அவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்  அன்பழகன்

Read more

பள்ளிக்கல்வித்துறை நடத்திய விளையாட்டு போட்டிகள்

செங்கல்பட்டு : பள்ளிக்கல்வித்துறை நடத்திய குடியரசு தினம் மற்றும் பாரதியார் தினம் விளையாட்டு போட்டிகள் செங்கல்பட்டு மாவட்ட அளவில் நடைபெற்றது. இதில் வண்டலூர் ஓட்டேரி விரிவு பகுதியில்...

Read more

ஓட்டப்பந்தயத்தில் யுகேஜி மாணவன் சாதனை

செங்கல்பட்டு: புழுதிவாக்கம் அடுத்த உள்ளகரம் பகுதியில் உள்ள செட் தாமஸ் மெட்ரிக்குலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் யுகேஜி மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் அப்பள்ளியில் யுகேஜி பி பிரிவில் படிக்கும்...

Read more

பல்கலைக்கழகத்தில் சிறப்பு பட்டமளிப்பு விழா

செங்கல்பட்டு: எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில் 20வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.10,848 மாணவ மாணவியர் பட்டம் பெற்றனர் - அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) முன்னாள் இயக்குநர்,...

Read more

கலை திருவிழாவில் சாதித்த அரசு பள்ளி மாணவர்கள்

செங்கல்பட்டு: ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் தனித்திறமையை வெளிகொண்டு வரும் விதமாக தமிழக அரசு கலைத்திருவிழா நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. 2024-25 கல்வியாண்டின் கல்வி திருவிழா நடைபெற்று வருகிறது....

Read more

செழுமைக்காக என்ற தலைப்பில் விழிப்புணர்வு

செங்கல்பட்டு: மறைமலைநகர் அடுத்த கலிவந்தபட்டு கிராமத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம்...

Read more

இலவச வீட்டுமனை பட்டா வழங்கல்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த பாலூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் 25 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா அடங்கல் ஏற்றி பயனாளிக்கு காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர்...

Read more
Page 3 of 9 1 2 3 4 9

Recent News