Latest News

புதிய பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நயினார் கோவில் ஒன்றியம் அக்கிரமேசி கிராமத்திற்கு ராமநாதபுரத்தில் இருந்து புதிய பேருந்து வசதியினை பரமக்குடி சட்டமன்ற...

Read more

நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுகவினர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருக்கு மீனவ மக்கள் அமோக வரவேற்பளித்தனர். ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர்...

Read more

ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நூற்றாண்டு விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி 7வது வார்டு பகுதியில் அமைந்துள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் நூற்றாண்டு...

Read more

புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் ஓய்வு பெறும் நிலையில் நியமனம். *புதிய தலைமை...

Read more

முதல்வரை சந்தித்த கமுதி வடக்கு ஒன்றியச் செயலாளர்

தமிழக முதல்வர் மு,க, ஸ்டாலினை கமுதி வடக்கு ஒன்றியச் செயலாளர் வாசுதேவன் நேரில் சந்தித்தார். உடன் இராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம். MLA, இருந்தார். சிவகங்கையிலிருந்து நமது...

Read more

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் கடந்த நான்கு ஆண்டு காலமாக அன்னை வேளாங்கண்ணி மாதா கல்வியில் சமூக நல அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளைக்கான புதிய...

Read more

திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் மீஞ்சூரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ்...

Read more

அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர்...

Read more

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், நடந்த குளறுபடிகளால் வட்டாச்சியரே புலம்பும் நிலை உருவானது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாச்சியர்...

Read more

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். சிவகங்கை மாவட்ட...

Read more
Page 7 of 164 1 6 7 8 164

Recent News