மதுரை: மதுரை நகரில் கல்லூரி மாணவிக்கு, கல்வி கட்டண செலுத்திய சமூக ஆர்வலர் அண்ணா நகர் முத்துராமன். இவர் மக்கள் நீதி மக்கள் நீதி மையம் நிர்வாகி...
Read moreவிருதுநகர்: திருச்சுழி ஊராட்சியில், உலக சுற்றுப்புற சூழல் தினம் குறுங்காடு வளர்ப்பு திட்டம் துவக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், உடையாம்பட்டி ஊராட்சி மற்றும் கிரீன்...
Read moreமதுரை : சிலம்பட்டியில் ரேசன் பொருட்களை கிட்டங் கியிலிருந்து, எடுத்து செல்வதில் உள்ள குளறு படிகளை சரி செய்ய கோரியும், பெண்களுக்கு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த கோரியும்...
Read moreமதுரை : சோழவந்தானில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா வெங்கடேசன் எம். எல். ஏ. அன்னதானம் வழங்கினார் . முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர்...
Read moreமதுரை: மதுரை அருகே, சோழவந்தானில், அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் நிறைவு நாள் நிகழ்ச்சியானது, ஒன்றியச் செயலாளர் கொரியர் கணேசன் நீர், மோர் வழங்கினார்.தமிழகத்தில் கோடை...
Read moreமதுரை : மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட முள்ளி பள்ளம் ஊராட்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முள்ளிப்பள்ளம் கிளைச்...
Read moreமதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், அர்ச்சகராக பணியாற்றி நிறைவு செய்த அர்ச்சகருக்கு, பாராட்டு விழா நடைபெற்றது. சோழவந்தான் சிவன் ஆலயத்தில், அர்ச்சாராக...
Read moreமதுரை: மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில்மதுரை மாவட்டத்தில் வருகின்ற (09.06.2024) அன்று நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-4 ( குரூப்-4) தேர்வு...
Read moreமதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவுண்டன்பட்டி ரோட்டில் உள்ள உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் ஐகோர்ட் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனையின் படி வட்ட சட்டபணிகள் குழு...
Read moreமதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தானில் அதிமுக சார்பில், நீர் மோருடன் அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க, மதுரை...
Read more© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.
© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.