Thiruvallur District

விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு வரசித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. சாலை பணிகளால் கோவில் தாழ்வாக...

Read more

புதிய உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில் காட்டுப்பள்ளி நந்தியம்பாக்கம் வல்லூர் மேலூர் கொண்டக்கரை சுபாப் ரெட்டிபாளையம் வெள்ளி வாயல் சாவடி...

Read more

சிலம்ப கூடம் சார்பில் நினைவு தின கோப்பை போட்டி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சுப்ரமணிய ஆசான் சிலம்ப கூடம் கடந்த 50ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த சிலம்ப கூடத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் சிலம்பம் பயிற்சி பெற்றுள்ளனர்....

Read more
விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மணலி புதுநகர் 15வது வார்டு பகுதியில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி...

Read more

வீடு கட்டுமான பணிக்கு சான்று வழங்கும் விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான சான்று வழங்கும்...

Read more

பள்ளியில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர்: மீஞ்சூர் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் இன்று பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலு...

Read more

திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காரனோடையில் பழமை வாய்ந்த அருள்மிகு திரவுபதி அம்மன் சமேத ஸ்ரீ தர்மராஜா திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து...

Read more

செல்லியம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் மீஞ்சூர் அடுத்த பசுவன்பாளையம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலின்...

Read more

கிராம மக்கள் தர்ணா போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே புதிய ஊராட்சி உருவாக்குவது குறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுப்பப்பட்டு...

Read more

பேரூராட்சி மன்ற தலைவர் தேசியக் கொடி ஏற்பு

திருவள்ளூர்:  78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மீஞ்சூர் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்....

Read more
Page 9 of 16 1 8 9 10 16

Recent News