Latest Post

அரசியல் சமூக அமைப்புகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் அதனை மதுரைக்கு மாற்றினார். அப்போது தேனூர் கிராமத்தினருக்கு சித்திரை...

Read more

விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டையில் தனியார் கல்குவாரியில் சிக்கி ஜேசிபி டிரைவர் ஒருவர் மற்றும் ஊழியர் ஐந்து நபர் இறந்ததை பார்வையிட சிவகங்கை மாவட்ட சட்டமன்ற...

Read more

நலத்திட்ட உதவி வழங்கிய தாசில்தார்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், தகுதியுள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, உதவி ஆணையர் ஆயம் ரங்கநாதன் தலைமையில் தாசில்தார் மாணிக்கவாசகம் வழங்கினார்....

Read more

தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்த ஆட்சியர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரையில் நெகிழி பொருட்களை அகற்றி சுத்தம் செய்யும் திட்டத்தை ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தார். மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற...

Read more

சமூகத்தைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இயங்கிவரும் மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியின் பழவேற்காடு, கழிமுக உயிரியல் ஆராய்ச்சி மையத்தில் (PEBRC) உலக கடல் ஆமைகள் தினத்தை முன்னிட்டு...

Read more

சாலைப் விரிவாக்க பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு

மதுரை: மதுரை மாவட்டம் நெடுஞ்சாலை துறை சார்பாக முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு பணிகள் திட்டத்தின் கீழ்ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும்மேலூர்- அழகர்கோவில் சாலை விரிவாக்க பணிகள்...

Read more

நலத்திட்டங்கள் பெற முடியாததால் மக்கள் மன வேதனை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட கொடூர் ஊராட்சியில் அடங்கிய அருந்ததியர் காலனியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2013 ஆம்...

Read more

அதிமுக பூத் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் அடங்கிய லைட் ஹவுஸ் ஊராட்சி அதிமுக பூத் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் லைட் ஹவுஸ் கொடிமரம் அருகே நடைபெற்றது ....

Read more

பொன்னேரி வட்டத்தில் தொடங்கிய ஜமாபந்தி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறை, பொன்னேரி வட்டம் 1434-ம் பசலி வருவாய் தீர்வாயம்...

Read more

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த அரங்கம் குப்பம் கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இதில் பழவேற்காடு பகுதி மற்றும் வெளியூர் பகுதிகளிலிருந்து ஏராளமான கபடி...

Read more
Page 3 of 240 1 2 3 4 240

Recommended

Most Popular