Latest Post

புரட்சி பாரதம் கட்சி சார்பாக உணவு வழங்கும் நிகழ்ச்சி

புரட்சி பாரதம் கட்சி சார்பாக உணவு வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர்: சட்ட மாமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புரட்சி பாரத கட்சியின் மீஞ்சூர் நகர தலைவரும் மீஞ்சூர் தேர்வு...

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68 -வது  ஆண்டு நினைவு தினம்

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68 -வது  ஆண்டு நினைவு தினம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் வடபாதி கிராமத்தில் அமைந்துள்ள அண்ணல் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் அவர்களின் 68 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர் உருவப்படத்திற்கு மாலை...

கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம்

கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நமது அன்புத் தலைவர் மாண்புமிகு ப.சிதம்பரம் MP அவர்கள், நமது நாடாளுமன்ற உறுப்பினர் அன்புத்தலைவர் கார்த்தி சிதம்பரம்...

துணை முதல்வரிடம் காசோலை வழங்கிய நடிகர்

துணை முதல்வரிடம் காசோலை வழங்கிய நடிகர்

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வர் பொது நிதிக்கு 10லட்சம் ரூபாய்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...

முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் நினைவு தினம்

முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் நினைவு தினம்

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 8ஆம் ஆண்டு நினைவு தினம் கட்சி அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு...

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து கூட்டம்

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து கூட்டம்

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி அடுத்த ஒட்டேரி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் . மாவட்ட...

தாலுகாவில் வெள்ள நிவாரண பொருட்கள்

தாலுகாவில் வெள்ள நிவாரண பொருட்கள்

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், வருவாய்துறை மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சால் புயல் வெள்ளசேதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வாடிப்பட்டி தாசில்தார் ராமச்சந்திரன்...

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட முழுவதும் கனமழை பெய்வதால் ஆற்றுப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தினால் ஊத்தங்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட...

நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்த 100 மாணவர்கள்

நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்த 100 மாணவர்கள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நூலகத்தில் 100 மாணவ, மாணவிகள் உறுப்பினர்களாக சேர்ந்தனர். திருச்சுழியில் உள்ள கிளை நூலகத்தில் 57-வது நூலக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது....

தெற்கு ஒன்றிய செயலாளர் ஆய்வு

தெற்கு ஒன்றிய செயலாளர் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த .ரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள நீஞ்சல் மடுவில் மழையின் காரணமாக தரை பாலம் நிரம்பி வழிவதால் போக்குவரத்து தடைப்பட்டது. மற்றும் பொது மக்கள் மிகவும்...

Page 19 of 231 1 18 19 20 231

Recommended

Most Popular