Latest Post

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக் கூறிய முன்னாள்  நிதி அமைச்சர்

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக் கூறிய முன்னாள் நிதி அமைச்சர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்ரமணியபுரத்தில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் மற்றும் முன்னாள்...

மழைநீர் தேங்கிய வீடுகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ

மழைநீர் தேங்கிய வீடுகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கச்சிராயிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கிய வீடுகளை பார்வையிட்டு அங்கு மழைநீர் வடிந்து செல்ல சாக்கடை அமைக்கும்...

இசை திருவிழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா

இசை திருவிழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா

விருதுநகர்: காரியாபட்டி யில் இசை திருவிழா நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிராமிய கலை வளர்ச்சி அமைப்பு சார்பில், இசை திருவிழா நடை பெற்றது. விழாவில்...

மாநகராட்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்

மாநகராட்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி மேயர் சே. முத்துத்துரை அவர்களின் தலைமையில் ஆணையாளர் சித்ரா சுகுமார் அவர்கள் துணை மேயர் நா. குணசேகரன் அவர்கள் முன்னிலையிலும்...

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆய்வு

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கள ஆய்வில் ஈடுபடுகிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டைடல் பூங்கா, புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்....

சிறப்பு கிராம சபை கூட்டம்

சிறப்பு கிராம சபை கூட்டம்

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் பூச்சம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் 2023 .24 மற்றும் பிரதம மந்திரி வீடு...

இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மதுரை வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன்60 வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச...

நிவாரணத் தொகை வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர்

நிவாரணத் தொகை வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர்

சிவகங்கை: கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , திருகோஷ்டியூர் கிராமத்தில் திருக்கோவிலின்  திருப்பாற்கடலில் குளிக்கச் சென்று எதிர்பாராத விதமாக உயிரிழந்த இரண்டு சிறார்களின் குடும்பத்திற்கு, இறப்பு நிவாரண தொகையாக...

முன்னாள் தமிழக முதலமைச்சரின்  நினைவு தினம்

முன்னாள் தமிழக முதலமைச்சரின் நினைவு தினம்

செங்கல்பட்டு: காந்திநகர் 8.வது வார்டுசார்பாகஅதிமுக மேற்கு மாவட்டசார்பில் மறைமலை நகரில் முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 37 வது நினைவு தினம் மற்றும் தந்தை பெரியாரின் 51...

பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம்

பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில்செயல் அலுவலர் மகேஸ்வரி முன்னிலையில் இன்று நடைபெற்றது. பேரூராட்சியில் உள்ள...

Page 21 of 240 1 20 21 22 240

Recommended

Most Popular