Latest Post

கொரானாவின் தற்போதைய நிலவரம் என்ன?

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்ந்துள்ளது. கொரானா நோய்த்தொற்று பரவலின் வேகம் உலகின் 219 நாடுகளில் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி போடும்...

வேலை வேண்டுவோர், வேலை அளிப்போர் இணையதளத்தில் பதிவு செய்ய ஆட்சியர் அழைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும், நேரடியாக சந்திக்கும், 'தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்' கிருஷ்ணகிரி...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து, எல்லாரும் ஆல் பாஸ்

சென்னை : 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ்-1 இறுதிநாள் தேர்வு மற்றும் பிளஸ்-2 இறுதிநாள் தேர்வு எழுதாதவர்களுக்கான தேர்வுகள் வருகிற 15ஆம் தேதி தொடங்குவதாக இருந்தன.. சென்னை...

போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்? எந்த மாவட்டம்?

தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்...

கொரோனா வைரஸ் தொற்று கண்ணீர் மூலம் பரவுமா ?

கொரோனா வைரஸ் தொற்று கண்ணீர் மூலம் பரவ வாய்ப்பு உள்ளதாக கண் மருத்தவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் பிரீத்தி பேசிய போது, கொரோனா...

அனுமதி பயணச்சீட்டு கோரியவர்களுக்கு, ஆட்சியர் எச்சரிக்கை

இராமநாதபுரம் : நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவின்படி அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு...

ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு பிறகு என்னென்ன தளர்வுகள்? அதன் வழிகாட்டு நெறிமுறைகள் என்ன ?

மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் ஏப்ரல் 20-க்கு பிறகு சில நிபந்தனைகளுடன் தளர்வுகள்...

கொரோனாவுக்கு எதிராக விழித்திரு… விலகியிரு…..வீட்டிலிரு….என மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி இன்று உரையாற்றினார். தமிழக முதலமைச்சராக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன். 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை...

முதல்வர் திருச்சிமுக்கொம்புவில் ஆய்வு

திருச்சி : 2021 ஜனவரி மாதத்திற்குள் முக்கொம்பு , கொள்ளிடம் ஆற்றில் புதிய அணை கட்டி முடிக்கப்படும்,  திருச்சி - முக்கொம்பு , கொள்ளிடம் ஆற்றில் கட்டுமான...

அரிமா சங்கம் சார்பில் முதியோர் இல்லத்திற்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

சென்னை: அரிமா சங்கம் காந்தி நிழற்சாலை புரசை அரிமா சங்கம் சார்பில் வளசரவாக்கத்தில் அமைந்துள்ள அக்சயா டிரஸ்ட்  முதியோர் இல்லத்திற்கு  ஒரு மாதத்திற்கு உணவு சமைக்க உணவு...

Page 239 of 240 1 238 239 240

Recommended

Most Popular