Latest Post

நலத்திட்ட உதவி வழங்கிய தாசில்தார்

நலத்திட்ட உதவி வழங்கிய தாசில்தார்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், தகுதியுள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, உதவி ஆணையர் ஆயம் ரங்கநாதன் தலைமையில் தாசில்தார் மாணிக்கவாசகம் வழங்கினார்....

தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்த ஆட்சியர்

தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்த ஆட்சியர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரையில் நெகிழி பொருட்களை அகற்றி சுத்தம் செய்யும் திட்டத்தை ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தார். மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற...

சமூகத்தைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

சமூகத்தைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இயங்கிவரும் மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியின் பழவேற்காடு, கழிமுக உயிரியல் ஆராய்ச்சி மையத்தில் (PEBRC) உலக கடல் ஆமைகள் தினத்தை முன்னிட்டு...

சாலைப் விரிவாக்க பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு

சாலைப் விரிவாக்க பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு

மதுரை: மதுரை மாவட்டம் நெடுஞ்சாலை துறை சார்பாக முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு பணிகள் திட்டத்தின் கீழ்ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும்மேலூர்- அழகர்கோவில் சாலை விரிவாக்க பணிகள்...

நலத்திட்டங்கள் பெற முடியாததால் மக்கள் மன வேதனை

நலத்திட்டங்கள் பெற முடியாததால் மக்கள் மன வேதனை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட கொடூர் ஊராட்சியில் அடங்கிய அருந்ததியர் காலனியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2013 ஆம்...

அதிமுக பூத் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

அதிமுக பூத் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் அடங்கிய லைட் ஹவுஸ் ஊராட்சி அதிமுக பூத் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் லைட் ஹவுஸ் கொடிமரம் அருகே நடைபெற்றது ....

பொன்னேரி வட்டத்தில் தொடங்கிய ஜமாபந்தி

பொன்னேரி வட்டத்தில் தொடங்கிய ஜமாபந்தி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறை, பொன்னேரி வட்டம் 1434-ம் பசலி வருவாய் தீர்வாயம்...

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த அரங்கம் குப்பம் கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இதில் பழவேற்காடு பகுதி மற்றும் வெளியூர் பகுதிகளிலிருந்து ஏராளமான கபடி...

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த வைரவன் குப்பம் கிராமத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. வைரவன் குப்பம் கிராம மக்கள்...

அரசு கலைக் கல்லூரியில் பிறந்தநாள் விழா

அரசு கலைக் கல்லூரியில் பிறந்தநாள் விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியில் ராஜேஸ்வரி வேதாசலம் அவர்களின் .129.வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை...

Page 3 of 240 1 2 3 4 240

Recommended

Most Popular