துணை முதலமைச்சர் ஆய்வு
மழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் தமிழ்நாட்டின் துணை...
மழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் தமிழ்நாட்டின் துணை...
திண்டுக்கல்: 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மற்றும் சரக்கு) கொடைக்கானல் மலைப்பாதையின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுநலன்...
மதுரை: மதுரை மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர்மா.சௌ.சங்கீதா, தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,...
மதுரை: அரசு வழங்கிய கடன் தள்ளுபடித் தொகையினை, கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியூறுத்தி, கூட்டுறவு தொடக்க வங்கி பணியாளர்கள், மதுரையில் போராட்டம் செய்தனர்....
மதுரை: மதுரையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாசலில், பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் பணி நிரந்தரம் செய்யக் கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மதுரை மாவட்டத்தில், 2011-12...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையம், உசிலம்பட்டி வளர்ச்சி மையம் மற்றும் உசிலை நகர...
மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த கவுன்சிலருக்கு இரங்கல் தீர்மானத்துடன் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மதுரை மாவட்டம்,...
விருதுநகர்: விருதுநகர் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். (9.11.2024), (10.11.2024) விருதுநகர் மாவட்டத்தில், பல்வேறு...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம் நடக்கிறது. இந்த முகாமினை, தலைமை மருத்துவர் சாந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்....
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு கூறியிருப்பதாவது, சாலைகளில் கால்நடைகள் திரிந்தால் உரிமையாளர்களுக்கு சிறை தண்டனை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் எச்சரிக்கை. சிவகங்கையிலிருந்து நமது...
© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.
© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.