Latest Post

மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு , சிவபாலன் தலைமை தாங்கினார். உறவின்முறை மூத்த உறுப்பினர் செல்வராஜ்...

புதிய ஆய்வக கட்டிட பணியினை தொடங்கி வைத்த அமைச்சர்

புதிய ஆய்வக கட்டிட பணியினை தொடங்கி வைத்த அமைச்சர்

விருதுநகர்: அரசு பள்ளி யில் புதிய ஆய்வக கட்டிட பணியினை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பி. புதுப்பட்டி அரசு...

மேயர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

மேயர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

மதுரை: இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் மற்றும் அண்ணல் காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் தீண்டாமை...

இரயில்வே துறையினர் நெடுஞ்சாலை  அதிகாரிகளிடம் ஆலோசனை

இரயில்வே துறையினர் நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் ஆலோசனை

திருவள்ளூர் : சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி இரயில் மார்க்கம் இடையே மீஞ்சூர் இரயில் நிலையம் உள்ளது. மீஞ்சூர் இரயில்வே கேட். பகுதியை நாள்தோறும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களை...

இலவச பொது மருத்துவ முகாம்

இலவச பொது மருத்துவ முகாம்

விருதுநகர் : காரியாபட்டி கல்குறிச்சி நியூலைப் பவுண்டேசன் சார்பில் அருப்புக் கோட்டை வாழ்வாங்கி ராமலிங்க சுவாமிகள் முதியோர் இல்லத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முதியோர்...

புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை திறப்பு விழா

புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை திறப்பு விழா

மதுரை : மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 2வது வார்டு ஊர் மெச்சி குளத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட...

விவசாயிகளுடன் கலந்துரையாடிய இந்திய அணு விஞ்ஞானி

விவசாயிகளுடன் கலந்துரையாடிய இந்திய அணு விஞ்ஞானி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்தில் தமிழகத்திலேயே தஞ்சாவூருக்கு அடுத்ததாக நெல் பயிர் விவசாயம் அதிகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அறுவடை பருவ காலத்தின் போது திடீர்...

நல உதவி அறக்கட்டளையின் 18 வது ஆண்டு விழா

நல உதவி அறக்கட்டளையின் 18 வது ஆண்டு விழா

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் உள்ள எஸ்ரோ நலஉதவி அறக்கட்டளையின் 18 வது ஆண்டு விழா அறக்கட்டளையின் நிறுவனரும், அறிவியல் அறிஞருமான முனைவர் இ.கே.தி.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது....

வருவாய் அலுவலர் அவர்களை பாராட்டிய ஆட்சியர்

வருவாய் அலுவலர் அவர்களை பாராட்டிய ஆட்சியர்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகா வட்டாட்சியர் வரதராஜனுக்கு இராமநாதபுரம் காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 76வது குடியரசு தினவிழாவில் வருவாய்த் துறை...

பள்ளியில் குடியரசு தின விழா

பள்ளியில் குடியரசு தின விழா

சிவகங்கை: காரைக்குடி மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் 76-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக Wing Commander K. சுபாஷ் Commanding...

Page 2 of 225 1 2 3 225

Recommended

Most Popular