Latest Post

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் இவர் தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி ஆவார். இவர் தற்போது தமிழ்நாடு அரசின் குறு...

நேர்முக உதவியாளருக்கு சமூக ஆர்வலர்கள் வாழ்த்து

நேர்முக உதவியாளருக்கு சமூக ஆர்வலர்கள் வாழ்த்து

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (பொது) நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள மகாராஜ் அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில...

ஆட்சியர் அலுவலகத்தில் குழு கூட்டம்

ஆட்சியர் அலுவலகத்தில் குழு கூட்டம்

மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், அமைச்சர் பி மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மதுரை மாவட்ட...

தெருமுனையில் நடைபெற்ற பொதுக்கூட்டம்

தெருமுனையில் நடைபெற்ற பொதுக்கூட்டம்

வயநாடு தொகுதிக்கு உட்பட்ட ஏரநாடு பகுதியில் நடைபெற்ற தெருமுனை பொதுக்கூட்டத்தில் தொகுதி வேட்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளருமான திருமதி.பிரியங்கா காந்தி அவர்கள் பேசினார். அருகில்...

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

மதுரை : மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொது மக்கள்...

மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

சிவகங்கை: “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் வருகின்ற (20.11.2024) அன்று திருப்புவனம் வட்டத்தில் நடைபெறவுள்ளதையொட்டி, வருகின்ற (06.11.2024) முதல் (15.11.2024) வரை திருப்புவனம் வட்டத்திற்குட்பபட்ட...

மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவி

சிவகங்கை: ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் குறு உற்பத்தி நிறுவனங்கள், தகுதிகளின் அடிப்படையில் கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் கடனுதவிகள் பெற்று பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர்...

மாமன்ற உறுப்பினர் ஆய்வு

மாமன்ற உறுப்பினர் ஆய்வு

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி 37வது வார்டுக்கு உட்பட்ட MKB நகர் 14வது கிழக்கு குறுக்கு தெருவில் உள்ள மாநகராட்சி பூங்காவில் பல்வேறு புகார்கள் மற்றும் குறைகள்...

கல்லூரியில்  விழிப்புணர்வு கருத்தரங்கம்

கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

மதுரை: விவேகானந்த கல்லூரியின் அகத்தர உறுதி மையம் மற்றும் வரலாற்றுத்துறையும், மதுரை, வாடிப்பட்டி வட்டார சட்ட சேவைக் குழுவுடன் இணைந்து மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது....

கால்பந்து கழகத்தின் பொன் விழா

கால்பந்து கழகத்தின் பொன் விழா

 சிவகங்கை : கண்டனூர் நண்பர்கள் கால்பந்து கழகத்தின் 50 ஆண்டு பொண் விழாவை முன்னிட்டு நான்கு நாட்களாக நடைபெற்ற எழுவர் கால்பந்தாட்ட போட்டியின் இறுதி நாளான இன்று இறுதிப்போட்டியை...

Page 20 of 225 1 19 20 21 225

Recommended

Most Popular