Latest Post

விரோத கொள்கைகளை மக்களுக்கு, எடுத்தரைக்கும் வகையில் பாதயாத்திரை!

திருவள்ளூர் :   திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அத்திப்பட்டில்  75,ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர்...

புதிய மருத்துவமனையில், மத்திய அமைச்சர்

 காஞ்சிபுரம் :  தொழிலாளர்‌ காப்பீட்டு திட்டத்தின்‌,  கீழ்‌ பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு இந்த மருத்‌துவமனைகள்‌ உருவாக்கப்பட்டு குறிப்பாக தொழிற்சாலைகள்‌, தொழிலாளர்கள்‌ வசிக்கும்‌ பகுதிகளில்‌ கட்டப்பட்டுகிறது. சென்‌னையை அடுத்துள்ள...

சென்னையில் விரைவில் சுற்றுசூழலை பாதிக்காத பேருந்துகள்

தமிழக போக்குவரத்து துறை சார்பில், சென்னையில் தனியார் நிறுவனம் வாயிலாக வடிவமைக்கப்பட்ட முதல் மின்சார பேருந்து (Electric bus) 2019 ஆம் ஆண்டு சென்னை சென்ட்ரல் -...

நடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சி நிர்வாகம் ? எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்

மதுரை : மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் டைமர் உடன் இணைக்கப்பட்ட தெரு விளக்குகள் போடப்பட்டது . இதில், பல பகுதிகளில்...

கொரானாவின் தற்போதைய நிலவரம் என்ன?

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்ந்துள்ளது. கொரானா நோய்த்தொற்று பரவலின் வேகம் உலகின் 219 நாடுகளில் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி போடும்...

வேலை வேண்டுவோர், வேலை அளிப்போர் இணையதளத்தில் பதிவு செய்ய ஆட்சியர் அழைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும், நேரடியாக சந்திக்கும், 'தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்' கிருஷ்ணகிரி...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து, எல்லாரும் ஆல் பாஸ்

சென்னை : 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ்-1 இறுதிநாள் தேர்வு மற்றும் பிளஸ்-2 இறுதிநாள் தேர்வு எழுதாதவர்களுக்கான தேர்வுகள் வருகிற 15ஆம் தேதி தொடங்குவதாக இருந்தன.. சென்னை...

போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்? எந்த மாவட்டம்?

தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்...

கொரோனா வைரஸ் தொற்று கண்ணீர் மூலம் பரவுமா ?

கொரோனா வைரஸ் தொற்று கண்ணீர் மூலம் பரவ வாய்ப்பு உள்ளதாக கண் மருத்தவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் பிரீத்தி பேசிய போது, கொரோனா...

அனுமதி பயணச்சீட்டு கோரியவர்களுக்கு, ஆட்சியர் எச்சரிக்கை

இராமநாதபுரம் : நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவின்படி அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு...

Page 224 of 225 1 223 224 225

Recommended

Most Popular