Latest Post

வாடிப்பட்டி பகுதியில் குடியரசு தின விழா

வாடிப்பட்டி பகுதியில் குடியரசு தின விழா

மதுரை: வாடிப்பட்டி பகுதியில் 76வது குடியர சு தினவிழா கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி...

பேரூராட்சியில் 76 வது குடியரசு தின விழா

பேரூராட்சியில் 76 வது குடியரசு தின விழா

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 76 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் பேரூராட்சி செயல் அலுவலர்...

சங்க செயற்குழுக் கூட்டம்

சங்க செயற்குழுக் கூட்டம்

மதுரை: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் ஓய்வு பெற்ற அலுவலர் மற்றும் நில அளவை ஓய்வு பெற்றவர்கள் அலுவலர்கள் இணைந்து சங்கத்தின் செயற்குழு கூட்டம் வேலூர் காட்பாடி...

கல்லூரியில் மாரத்தான் ஓட்டம்

கல்லூரியில் மாரத்தான் ஓட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விவேகானந்தா கல்லூரியில்சர்வதேச கல்வி தினத்தை முன்னிட்டு, எல்லோருக்கும் கல்வி வாய்ப்பை உறுதி செய்வதை உணர்த்தும் விதமாக, 'முன்மாதிரி மாரத்தான்' ஓட்டப்போட்டி...

வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர்: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேர்தல்களில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய...

புதிய தார் சாலை திறந்து வைத்த ஆணையாளர்

புதிய தார் சாலை திறந்து வைத்த ஆணையாளர்

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 2 செல்லூர் பகுதியில் (60 அடி சாலை) புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினை மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் ச.தினேஷ்...

கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா

கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா

மதுரை: மாணவர்கள் தைரியத்துடன் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம். அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு பேச்சு. மாணவர்கள் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் உலகில் எதையும்...

இரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளித்த எம்எல்ஏ

இரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளித்த எம்எல்ஏ

திருவள்ளூர்: மீஞ்சூர் இரயில்வே மேம்பால பணி தாமதத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். உடனடியாக மாற்றுப் பாதையை இரயில்வே சுரங்கப்பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என சென்னை கோட்ட இரயில்வே...

முதல்வரை சந்தித்த முன்னாள் எம்எல்ஏ

முதல்வரை சந்தித்த முன்னாள் எம்எல்ஏ

மதுரை: மதுரை சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு அரசு நலத்திட்டங்களில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ...

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட 6000 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேலு தனது பதவி நிறைவடைந்ததை முன்னிட்டு...

Page 3 of 225 1 2 3 4 225

Recommended

Most Popular