Latest News

விருதுநகர், மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டத்தில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் நாளை 4ம் தேதி (ஞாயிறு கிழமை) நடைபெற இருப்பதாக மாவட்ட...

தூர்வாரும் பணிகள், அதிகாரிகள் நேரில் ஆய்வு!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா, மல்லாங்கிணறு பேரூராட்சி பகுதியில் உள்ள சின்னக்குளம் ஊருணியில் கழிவுநீர் கலந்து அசுத்தமாகி வருவதை உடனடியாக தடுத்து, ஊருணியை தூர்வார...

முகநூல் நண்பர்கள் குழு சார்பில், சாதனை மாணவர்களுக்கு பதக்கங்கள்!

    விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மடத்துபட்டி பகுதியில் உள்ள அருகாமைப்பள்ளி அமைப்பும், சிவகாசி முகநூல் நண்பர்கள் குழு அமைப்பும் இணைந்து, நாட்டின்...

போக்குவரத்து காவலர்களை நியமிக்க, பொதுமக்கள் கோரிக்கை!

மதுரை :  மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முதல் ராம் நகர் வரை குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியாவது நடைபெற்று வருகிறது....

விவசாயிகள் மகிழ்ச்சி, பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

தர்மபுரி :  தர்மபுரி காரிமங்கலம், பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சில நாட்களாக தும்பலஅள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து...

அம்மா உணவகத்தில், மேயர் திடீர் ஆய்வு!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில், திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள மாநகராட்சி அண்ணா காய்கறி மார்க்கெட் அருகில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.  இந்த உணவகத்தின்...

சேலம் மாவட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கை!

சேலம் :  சேலம் மாவட்டம், மேட்டூர் P.N.PATTI பேரூராட்சிக்குட்பட்ட N.S.K, நகர் மற்றும் தேங்கல்வாரை என்ற ஊரை ஒட்டி உள்ள மேட்டூர் அணை நீர் ஊருக்குள் வராமல்...

நிறுவனருக்கு அகிலஇந்திய, ஆடைகள் ‌நல அமைப்பு சார்பில் விருது!

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தானில் மார்க்கெட் வீதியில், செயல்பட்டு வரும் பி. எஸ். மணி ஜவுளி நிறுவனத்திற்கு அகில இந்திய ஆடைகள் நல அமைப்பு சார்பில்‌...

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு, விண்ணப்பிக்க கடைசி நாள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர்,தேர்வாணையம் நடத்தும், துணை ஆட்சியர் பதவியில் காலியாக உள்ள 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்-26, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25, கூட்டுறவு துறை துணை...

வணிகர் பேரமைப்பு சார்பாக,சுதந்திர தின விழா!

 திருவள்ளுூர் :  இவ்விழாவில் கௌரவத் தலைவர் திரு .ஏ.கே.சுரேஷ், தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் திரு .அண்ணன் திரு. ஜி.எஸ்.செல்வகுமார், அவர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவில்...

Page 233 of 235 1 232 233 234 235

Recommended

Most Popular