Latest News

முதலமைச்சரை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர்

முதலமைச்சரை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர்

சென்னை : ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியமைக்கு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்வர் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை...

கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்

கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, ஏப்.8: கூடுவாஞ்சேரி அருகே கீரப்பாக்கத்தில் வீடுகள் இடிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை என்று கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர். செங்கல்பட்டு...

மக்கள் நீதி மையத்தின் 8-ம் ஆண்டு துவக்க விழா

மக்கள் நீதி மையத்தின் 8-ம் ஆண்டு துவக்க விழா

மதுரை: மக்கள் நீதி மையத்தின் 8ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும் மதுரை வடக்கு தொகுதி நிர்வாகி சமுகசேவகர் அண்ணா நகர் கமல் முத்துராமன் பிறந்தநாள் விழா,...

தவெக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தவெக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வக்பு வாரிய சட்ட திருத்தத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சோழவந்தான்...

முதன்மை நீதிபதி தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா

முதன்மை நீதிபதி தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா

திண்டுக்கல்: மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மற்றும் மாண்புமிகு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள்...

திமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி

திமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் எம்.கே.எம்.காசிம் மஹாலில் திமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பங்கேற்று...

முன்னாள் அமைச்சர் பேட்டி

முன்னாள் அமைச்சர் பேட்டி

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய 16 பேரை சுட்டுக் கொன்றதன் 105 வது ஆண்டு நினைவு தினத்தை...

பொதுத் தேர்வு மையத்தை பார்வையிட்ட ஆட்சியர்

பொதுத் தேர்வு மையத்தை பார்வையிட்ட ஆட்சியர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 10-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் திரு. ச. தினேஷ்...

ஓவியக் கண்காட்சி திறப்பு விழா

ஓவியக் கண்காட்சி திறப்பு விழா

மதுரை : மதுரை இ.எம்.ஜி. யாதவா பெண்கள் கல்லூரி பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவி க.அருந்தமிழ் இலக்கியாவின் " நிறங்களின் வழியே உலகம்" ஓவியக் கண்காட்சி திறப்பு...

நடுநிலைப் பள்ளியில் 70 ஆம் ஆண்டு விழா

நடுநிலைப் பள்ளியில் 70 ஆம் ஆண்டு விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 70 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் வீராபுரம் ஊராட்சி மன்ற...

Page 3 of 235 1 2 3 4 235

Recommended

Most Popular