Tag: Thiruvallur District

பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மகேஷ்வரி, துணை தலைவர் அலெக்சாண்டர் ...

Read more

வானிலை மையம் எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலில் 75 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீச கூடும் ...

Read more
கிறிஸ்தவ தேவாலய போதகர்கள் ஆலோசனை கூட்டம்

கிறிஸ்தவ தேவாலய போதகர்கள் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: மீஞ்சூர் கிறிஸ்தவ கல்லறை பராமரிப்பு கமிட்டி தலைவர் பாஸ்டர்.ஜெகநாதன் அவர்கள் தலைமையில் செயலாளர் .ஜெபராஜ் ராமதாஸ், பொருளாளர் ராஜேஷ் குமார் அவர்கள் முன்னிலையில் இன்று மாலை ...

Read more

புதிய பள்ளி கட்டிதத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள ராமா ரெட்டி பாளையத்தில் இயங்கி வரும் மீஞ்சூர் பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ 28 லட்சத்தில் ...

Read more

அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் வடக்கு மாவட்டம் ஆரணி , கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் ஆகிய பேரூராட்சிகளில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் ...

Read more

காங்கிரஸ் கட்சி சார்பில் விழிப்புணர்வு

திருவள்ளூர்: தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின்155 வது பிறந்தநாள்,பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 49-வது நினைவு நாள்லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் 120வது பிறந்தநாள் ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் மற்றும் ...

Read more

கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரியன் வாயல் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பில் 4 ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி ...

Read more

சிறுவர் பூங்கா திறப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ராஜாஜி நகரில் சிறுவர் பூங்கா திறக்கப்பட்டது. அத்திப்பட்டு மற்றும் நந்தியம்பாக்கம் ஊராட்சிகளுக்கு மத்தியில் ராஜாஜி நகர் பகுதியில் மீஞ்சூர் ...

Read more

முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ...

Read more

முன்னாள் மாணவர்கள் கௌரவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் 1956 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 68 ஆண்டுகள் பழமை வாய்ந்த டிவிஎஸ் ரெட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தற்போது வரை ...

Read more
Page 7 of 16 1 6 7 8 16

Recent News