Tag: Virudhunagar

கலைஞர் நூற்றாண்டு விழாவில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அம்மன் கோவில்பட்டி பகுதியில், திமுக கட்சி சார்பில் செயல்படும் பேரறிஞர் அண்ணா மன்றம் நூலகத்தில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ...

Read more

ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க பறக்கும் படை அமைப்பு துவக்கம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளையும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் கண்காணிப்பதற்காகவும் சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. சிவகாசி மாநகராட்சி ...

Read more

அ.தி.மு.க சார்பாக மருத்துவமனையில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

விருதுநகர் : விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க மற்றும் காரியாபட்டி சித்தனேந்தல் பால்ச்சாமித் தேவர் குடும்பத்தினர் சார்பாக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, ...

Read more

ஜமாபந்தி கணக்கு ஆய்வு முகாம் தொடக்கம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா அளவிலான 1432ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயக் கணக்கு ஆய்வு முகாம் (ஜமாபந்தி) துவங்கியது. மாவட்ட வழங்கல் அதிகாரி ...

Read more

இலவச மருத்துவ முகாமினை ஆய்வு செய்த ஆட்சியர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், பெ.புதுப்பட்டியில் , மாவட்ட நிர்வாகம் மற்றும் கோடக் மகேந்திரா லைப் இன்சூரன்ஸ் தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய, ...

Read more

திருவில்லிபுத்தூர் அருகே செத்து மிதக்கும் மீன்கள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு, பெரியகுளம் கண்மாய் மீன் பாசி உரிமையை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக மீன் வளத்துறையினரிடமிருந்து, வத்திராயிருப்பு - ...

Read more

சிவகாசி அருகே, திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், சிவகாசி மாநகர திமுக சார்பில், திமுக அரசின் 2 ஆண்டுகள் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ...

Read more

தங்கம்தென்னரசு நிதியமைச்சரானது விருதுநகர் மாவட்டத்திற்கு மிகப் பெருமையானது, எம்.பி. பேட்டி

விருதுநகர் : விருதுநகர் அருகேயுள்ள வடமலைக்குறிச்சி பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ...

Read more

97.85 % தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் வாழ்த்துக்களை தெரிவித்த ஆட்சியர்

விருதுநகர் : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் துவங்கி, ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. (08/05/2023), அன்று காலை, பிளஸ்-2 ...

Read more

உறைவிடப் பள்ளியில் உலக புவி தினம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சுரபி அறக்கட்டளை மற்றும் கிரீன் பவுண்டேசன் சார்பாக உலக புவி தினம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் ...

Read more
Page 11 of 21 1 10 11 12 21

Recent News