அகழாய்வில் தங்க ஆபரணம் கண்டெடுப்பு
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் - வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம், மேட்டுக்காடு பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது வரை தங்க ...
Read moreவிருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் - வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம், மேட்டுக்காடு பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது வரை தங்க ...
Read moreவிருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உடையனாம்பட்டி ஊராட்சியில் , பசுமை கிராம திட்டம் சார்பாக இல்லங்கள் தோறும் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர்மாவட்ட ...
Read moreவிருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில், 8 ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் 26 கிராம ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை. அந்த ...
Read moreவிருதுநகர் : ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒரு போகம் நெற்பயிரும், மற்ற நேரங்களில் கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களும் விவசாயம் செய்யப்படுகிறது. நெற்பயிர் விவசாயம் ...
Read moreவிருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகள் அனைத்தும், இன்று ஆடி மாதம் நிறைவு நாளை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளன. சிவகாசி தாலுகா, ...
Read moreவிருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்த ரவிக்குமார், சேலம் மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். பணி மாறுதலாக செல்லும் ரவிக்குமாருக்கு, காரியாபட்டி ...
Read moreவிருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சாத்தூர் எட்வர்டு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், தலைமையில், சாத்தூர் ...
Read moreவிருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் பல பகுதிகளில், நீண்ட ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. ஸ்ரீமாரியம்மன் கோவில் எதிரே உள்ள பி.கே.எஸ்.ஆறுமுகச்சாமி ...
Read moreவிருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குறிச்சியில், கலைஞர் மகளிர் உரிமை தொகை பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது. நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை ...
Read moreவிருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியக்குழு பொறுப்பு தலைவராக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார் . விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக பஞ்சவர்ணம் இருந்து ...
Read more© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.
© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.