• About
  • Contact
Sunday, June 1, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Other News

147 பயனாளிகளுக்கு 18,55,520 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

admin by admin
December 19, 2022
in Other News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை :  மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது.
இதில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 147 பயனாளிகளுக்கு 18,55,520 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். விழா பேசிய ,அமைச்சர் மனோ தங்கராஜ், இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறொஸ்தவர்கள், புத்தர்கள், ஜெயின் எம 20% சிறுபான்மையின மக்கள் வாழ்கின்றனர். சமய வேறுபாடுகள் இந்தியாவில் தலைவிரித்து ஆடுவது போல் நிகழ் காலத்தில் வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. சைவம் வைணவம் என பேசி அரிசியல் ஆக்கி அதில் குளிர்காய கூடிய சூழல் அபத்தமானது ஆப்பத்தானது. அதை சிலர் செய்து வருகின்றனர்.

பல்வேறு வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. சிந்து சமவெளியொ ஊடுருவி ரிக்,சமா ஆகிய 4 வேதங்கள் வழியாக சாதி, மதம் ஏற்றத் தாழ்வு சமூகமாக மாறியது. அனைத்து தெய்வங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள், புதிதாக வந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். தற்போது, வெறுப்பை கக்கும் செயல் இந்த நாட்டில் நடைபெற்று இருக்கின்றன. அறம்,கருணை சார்ந்துதான் உலகம் கட்டமைக்க முடியும் நாட்டின் வளர்ச்சிக்கு நிதியும், அமைதியும் முக்கியம் என்றார்.
சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு, ஆரிய க்கூட்டம், சிறுபான்மையினரின் கல்விக்குத் தடைவிதிக்க சிறுபான்மையின பள்ளி மாணவர்களுக்கான நிதி உதவியை நிறுத்தி இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி கடந்த ஆண்டு நிறுத்தப்பட்ட போராட்டம் வழியாக மீண்டும் பெறப்பட்டது. சிறுபான்மையின மாணவர்களுக்கான நிதி உதவியை மீண்டும் வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். சிறுபான்மையின மாணவிகள் கல்வியை அதிகரிக்க
மூன்றாம் வகுப்பு முதல் 6 வகுப்பு வரை பயிலும மாணவிகளுக்கு 500 ரூபாய் உதவித் தொகையும், அதற்கு மேல் படிப்பவர்களுக்கு 1000 ரூபாய்யும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு செயல்பாடுக்ள் குறிப்பிட்ட கும்பலுக்கு எரிச்சல் ஏற்பட்டு இருக்கிறது. மத்தியில் இருப்பவர் ஏற்படுத்து பாதகத்தை சாதகமாக்குவது நமது கடமை என, முன்னாள் முதல்வர் கருணாநிதி சொல்வார் அதை போல் நாம் செயல்பட வேண்டும். சென்ற ஆண்டு மட்டும் மதுரை மாவட்டத்தில் மட்டும் 11 ஆயிரத்து 801 நபர் 3.5 கோடி நிதி உதவியை பெற்றனர். இந்த ஆண்டு அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய பாஜக அரசு மக்கள் விரோத அரசாக இருந்து கொண்டு மக்களின் பாதுகாவலர்கள் போல ஓர் மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். பாஜகவினர் 2014 முதல் 2022 மத்திய அரசில் மோடி ஆட்சியில் சாதனை சொல்லாமல் ஏன் இருக்கின்றனர். உங்கள் சாதனை பட்டிலை மக்களுக்குச் சொல்லுங்கள். மத்தியில், பாஜக ஆட்சிக்கு வரும்போது கடன் 56 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது 133 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது இதுதான் உங்கள் நிர்வாகத் திறனா? தனி நபர் மீதான கடன் 44 ஆயிரத்தில் இருந்து 1.43 லட்சமாக மாறி இருக்கிறது. அதேபோல் ,ஆண்டுக்கு 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன் என உறுதி வழங்கி ஏமாற்றி உள்ளீர்கள் இதை ஏன் பாஜகவினர் பேசவில்லை என மக்கள் கேட்கிறார்கள்.
கேட்பதையும் கேட்காததையும் கொடுக்கும் ஆட்சிதான் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி, யாருக்கும் அஞ்சாமல், அலட்சியம் காட்டாமல் சிறுபான்மையினர் நல சார்ந்து இயக்கும் ஆட்சி நமது ஆட்சி ஒற்றுமையில் வேற்றுமை காணும் அந்த கூட்டத்திற்கு நாம் செவி சாய்க்காமல், இடமளிக்காமல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம்மை பிளவுபடுத்த நினைப்பவர்களை தேர்தலில் போட்டியிடும் அத்தனை இடத்திலும் டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்றார்.

 

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Tags: Madurai
Previous Post

சருகனி தேவாலயத்தில் புத்தாடைகள் வழங்கி சிறப்பு!

Next Post

சோழவந்தானில் இலவச மருத்துவ முகாம்

admin

admin

Next Post

சோழவந்தானில் இலவச மருத்துவ முகாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

June 1, 2025
மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

June 1, 2025
மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

June 1, 2025
அரசியல் சமூக அமைப்புகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

அரசியல் சமூக அமைப்புகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

May 28, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.