Latest News

சிவகாசி பகுதியில் ஆடி மாதம் நிறைவு நாளான இன்று பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகள் அனைத்தும், இன்று ஆடி மாதம் நிறைவு நாளை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளன. சிவகாசி தாலுகா,...

Read more

பேரூராட்சி மன்ற வளாகத்தில் சிலை வைப்பது குறித்து தீர்மானம்

திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் வார்டு கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன் ராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர்...

Read more

பெண்களுக்கு மட்டும் – சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

மதுரை : மதுரை, திருப்பரங்குன்றம் தியாகராஜர் கல்லூரியில் 23 ஆகஸ்ட் அன்று காலை 9.00 மணியில் இருந்துமாலை 4.30 வரை, பெண்களுக்க்கான தொழில் முனைவோருக்கான சிறப்பு விழிப்புணர்வு...

Read more

இலவச கணினி பயிற்சி வகுப்பு பேரூராட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்

மதுரை : மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே, பரவை பேரூராட்சி சத்தியமூர்த்தி நகரில், ஏழை எளிய மாணவிகளுக்கு மீனாட்சி மில் ஜி.எச்.சி.எல் அறக்கட்டளை மற்றும் பெட்கிராட் தொழில்...

Read more

பேரூராட்சி செயல் அலுவலருக்கு பாராட்டு விழா

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்த ரவிக்குமார், சேலம் மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். பணி மாறுதலாக செல்லும் ரவிக்குமாருக்கு, காரியாபட்டி...

Read more

ஆரோவில் சர்வதேச நகரில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

விழுப்புரம் : புதுச்சேரிக்கு 2 நாள் பயணமாக வருகை தந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று, அரவிந்தர் ஆசிரமத்தில் வழிபாடு நடத்தினார். பின்னர் துணைநிலை ஆளுநர்...

Read more

மத்திய அரசில் திட்டங்கள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேச்சு

மதுரை : பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை என்.மண். என் மக்கள் என்ற பாதயாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிக்கு வருகை...

Read more

சிவகாசியில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை, மாநகராட்சி மேயர் வழங்கினார்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், மேல்நிலைப்பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. சிவகாசி மாநகராட்சி காரனேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, விலையில்லா சைக்கிள்கள் வழங்கும்...

Read more

“கலைஞரின் வருமுன் காப்போம்” சிறப்பு முகாம்

மானாமதுரை சட்டமன்ற தொகுதி உட்பட்ட இளையான்குடி , பூலாங்குடி ஊராட்சியில் கலைஞரின்வருமுன்காப்போம்"" திட்டத்தின் மூலம் சிறப்பு மருத்துவ முகாமினை எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகங்களையும், மருத்துவ...

Read more

32 லட்சம் மதிப்பலான திட்டங்களுக்கு அடிக்கல்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தில் உணவு தானியக் கிட்டங்கி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்...

Read more
Page 138 of 168 1 137 138 139 168

Recent News