Latest News

மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்குதல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சாத்தூர் எட்வர்டு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், தலைமையில், சாத்தூர்...

Read more

10 ஆண்டுகளுக்கு பின்பு தார் சாலை மேயர் நேரில் ஆய்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் பல பகுதிகளில், நீண்ட ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. ஸ்ரீமாரியம்மன் கோவில் எதிரே உள்ள பி.கே.எஸ்.ஆறுமுகச்சாமி...

Read more

ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நகர் அரிமாசங்கம் சார்பாக புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் ஏழை,எளியோருக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா வாடிப்பட்டி நீதிமன்றம் அருகில் நடந்தது....

Read more

உதவியாளரை கௌரவித்த மாவட்ட ஆட்சியர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜீத் அவர்களின் உதவியாளர் (டபேதார்) ராஜசேகரன், நேற்றையதினம் (31.07.2023) பணி ஓய்வு பெற்றுள்ளதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்...

Read more

வீட்டு உரிமையாளர் நலச்சங்கம் நடத்தும் ஐந்தாம் ஆண்டு விழா

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சூடாமணிபுரம் வீட்டு உரிமையாளர் நலச்சங்கம் நடத்தும் ஐந்தாம் ஆண்டு விழாவில் வணக்கத்துக்குரிய நகர்மன்றத் தலைவர் சே. முத்துத்துரை அவர்களும் மதிப்புமிகு...

Read more

பாலமேட்டில் இரத்த தான முகாம்

மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு தனியார் மண்டபத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை, மற்றும் ஏ.வி.பி. குழுமம் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை,...

Read more

உயிர் நீத்த ராணுவ வீரர்கள் நினைவாக இரத்ததான முகாம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்கள் நினைவாக வல்லம்பர் அமைப்பு மற்றும் காரைக்குடி அரசு மாவட்ட மருத்துவமனை ரத்த...

Read more

திரளான கிறிஸ்தவர்கள் கலந்துக்கொண்ட மனித சங்கிலி போராட்டம்

மதுரை : மணிப்பூர் மாநிலத்தில் கடந்த பல மாதங்களாக நடந்து வரும் கொடுமையான இனகலவரத்தை கண்டித்தும், அங்கு மனித மாண்பு காத்திடவும், அமைதியை நிலை நாட்டிட வலியுறுத்தியும்,...

Read more

உரிமைத் தொகை விண்ணப்பம் பதிவு நிதி அமைச்சர் ஆய்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குறிச்சியில், கலைஞர் மகளிர் உரிமை தொகை பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது. நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை...

Read more

ஜனாதிபதி திரவுபதி முர்மு முதுமலை வருகை

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் ரகு, பொம்மி குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளை பொம்மன், அவரது மனைவி பெள்ளி ஆகியோர் சிறப்பாக கவனித்து...

Read more
Page 139 of 168 1 138 139 140 168

Recent News