Latest News

முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில், ரூ.2.93 கோடி புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி, கல்லல்...

Read more

1.30 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டிடம் திறப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாராப்பூர் ஊராட்சியில் தனியார் பங்களிப்புடன் (மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை) ரூ1.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய...

Read more

பலத்த காற்றுடன் கனமழை ராட்சத மரம் விழுந்து சேதம்

மதுரை : மதுரை மாநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மதுரை புது ஜெயில் ரோடு சாலையில் திடீரென ராட்சச மரம் ஒன்றும்,...

Read more

மதுரை மாநகரில் சாலைகளின் அவல நிலை

மதுரை : மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ,மதுரை அண்ணா நகர் மேலமடை வீரவாஞ்சிதெரு, காதர் மொய்தீன் தெரு ,மருது பாண்டியர் தெரு, அன்பு மலர் தெரு, கோமதிபுரம்...

Read more

தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் 1.61 லட்சம் மரங்களை நட்ட விவசாயிகள்

மதுரை : வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒரே வாரத்தில் 1.61 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு...

Read more

கூலி தொழிலாளிக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு

மதுரை : திண்டுக்கல் மாவட்டம் , கொடைரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன் இவர் சிறு வயது முதல் வனப் பகுதியில் உணவின்றி,சுற்றித் திரியும் குரங்குகளுக்கு தன்னால் முயன்ற அளவு...

Read more

தூய்மைப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட நகர் மன்ற தலைவர்

சிவகங்கை : சிவகங்கை நகரில் பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பூச்செரிதல் விழா நடைபெறவிருப்பதால் நகர் முழுவதும் நகராட்சி சார்பாக தூய்மை பணிகள் நடந்து வருகின்றது. அதனை தொடர்ந்து...

Read more

நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ, இராம.சிவராமனின் 16ஆம் ஆண்டு நினைவஞ்சலிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் பங்கேற்று அவருடைய...

Read more

கால்நடைப்பண்ணையின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில், செட்டிநாடு ஊராட்சியில் உள்ள கால்நடைப் பண்ணையில் 150 ஏக்கர் பரப்பளவில், கால்நடைகளுக்கு தேவையான பராமரிக்கப்பட்டு வரும் கால்நடை...

Read more

வாகனங்களில் நகராட்சி என்ற பெயருடன் இருக்கும் சிவகாசி மாநகராட்சி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. முதல்கட்டமாக சிவகாசி நகராட்சி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக...

Read more
Page 144 of 168 1 143 144 145 168

Recent News