Latest News

மதுரை ஆவினில் அமைச்சர் ஆய்வு

மதுரை : தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மதுரை ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலை செயல்பாடு குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள். உடன், ஆவின் மேலாண்மை இயக்குனர்...

Read more

மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்களை வழங்கிய மேயர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ள அண்ணாமலை நாடார் - உண்ணாமலையம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசு வழங்கும் விலையில்லா...

Read more

9 ஆண்டு சாதனை விளக்க கூட்டம்

மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டுகடையில் பாரதிய ஜனதா கட்சி தெற்கு ஒன்றியம் சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 9 ஆண்டு சாதனை...

Read more

பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நகர்மன்றத்தலைவர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வணக்கத்துக்குரிய நகர்மன்றத்தலைவர் சே. முத்துத்துரை அவர்கள் நேற்று வீசிய பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்றும் தொடர்ச்சியாக நேரில் சென்று...

Read more

விழா ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்ட மேயர்

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி சார்பில் மங்கலம் சாலை,எ.ஆர், நகர் பகுதியில் நடைபெறும் மகிழ்ச்சியான ஞாயிறு (HAPPY SUNDAY)"நிகழ்விற்கான விழா ஏற்பாடுகளை, வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு...

Read more

காரைக்குடி மாநகரில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகரில் இன்று பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சில வார்டுகளிலும் முக்கியச் சாலைகளிலும் மரங்கள் சாய்ந்து போக்குவரத்துக்...

Read more

தார்சாலைகளின் தரம் குறித்து நகர்மன்ற தலைவர் ஆய்வு

சிவகங்கை : சிவகங்கை இந்திராநகர் 26,27வது வார்டு பகுதியில் புதிதாக போடபட்ட தார்சாலைகளின் தரம் குறித்த ஆய்வை நகர்மன்ற தலைவர் சிஎம்.துரைஆனந்த் பிஏ அவர்கள் மேற்கொன்டார். ஆய்வின்...

Read more

தமிழ்ச் சங்கம் சார்பாக கலைஞர் தமிழ் என்ற உயர் விருது

திருநெல்வேலி : பாளையங்கோட்டையில் நடைபெற்ற கலைஞர் தமிழ்-100 பன்னாட்டுக் கருத்தரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்களுக்கு பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பாக கலைஞர்...

Read more

சுதந்திரப் போராட்ட வீரர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்...

Read more

விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மேயர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நிகழ்ச்சி முடிவு பெற்றபின்பு தனது...

Read more
Page 152 of 168 1 151 152 153 168

Recent News