Latest News

அகழ்வாராய்ச்சியில் தங்க அணிகலன்கள் கண்டெடுப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை - விஜயகரிசல்குளம் பகுதியில், 2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல்...

Read more

முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகள்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அனாதைகள் நலஅறக்கட்டளை சார்பாக ,31-வது ஆண்டு ஏழை முதியோர், ஊனமுற்றோர், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச வேட்டிசேலை, போர்வை, நோட்டுபுத்தங்கள் வழங்கும்...

Read more

சொந்த நிதியில் 10 லட்சம் பள்ளிக்கு வழங்கிய தலைமையாசிரியர்

மதுரை : மதுரை மாவட்டம், மேலூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்டது உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 836 மாணவ, மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில், 31 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் பணியில்...

Read more

மேயர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாம்

மதுரை : மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வரம் தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்று ஐந்து மண்டக்களுக்கு அந்தந்த...

Read more

கலைஞர் நூற்றாண்டு விழாவில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அம்மன் கோவில்பட்டி பகுதியில், திமுக கட்சி சார்பில் செயல்படும் பேரறிஞர் அண்ணா மன்றம் நூலகத்தில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்...

Read more

ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க பறக்கும் படை அமைப்பு துவக்கம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளையும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் கண்காணிப்பதற்காகவும் சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. சிவகாசி மாநகராட்சி...

Read more

கிராமத்தில் அ.தி.மு.க சார்பில் கள ஆய்வுக்கு கூட்டம்

மதுரை : மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் பொதும்பு ஊராட்சியில் அதிமுக சார்பில் மேற்கு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், தலைமையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி....

Read more

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வங்கி ஊழியர்களின் சிறப்பான செயல்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,பெடரல் வங்கி ஊழியர்கள் 20 க்கும் மேற்பட்டோர் சேலம் - கன்னங்குறிச்சியில் அமைந்துள்ள மூக்கனேரி ஏரி மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள பூங்காவில்...

Read more

மாணவ, மாணவியர்களுக்கு உரிய நேரத்தில் பாடப் புத்தகங்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 3½ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக, பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் இறுதிகட்ட பணி தீவிரம் அடைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, அரசு...

Read more

வாடிப்பட்டியில் கலைஞர் பிறந்த நாள் விழா

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் தி.மு‌.க சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி 100வது பிறந்தநாள் விழா நடந்தது.இந்த விழாவிற்கு, பேரூர் செயலாளர் மு. பால்பாண்டியன்...

Read more
Page 154 of 168 1 153 154 155 168

Recent News