Latest News

புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள நேஷனல் லேபை திறந்து வைத்த அமைச்சர்

சிவகங்கை : கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆ.ர் பெரிய கருப்பன் அவர்களும் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் அவர்களும் வணக்கத்திற்குரிய நகர்மன்ற தலைவர் சே. முத்துத்துரை அவர்களும்...

Read more

140.13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்கம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் ஆகியோர் நகராட்சி நிர்வாகம் மற்றும்...

Read more

மீஞ்சூர் ரயில் நிலையத்தில் பயணிகள் குறைதீர்க்கும் முகாம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது, இம்முகாமிற்கு பா.ஜ.க, மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், மீஞ்சூர் அனைத்து வணிகர்...

Read more

இந்திய பாரத பிரதமரிடம் தமிழ்நாட்டின் சைவ செங்கோல்

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவுவதற்காக பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாட்டின் சைவ ஆதீனங்கள் சார்பில் தங்கச் செங்கோலை வழங்கினார். திருவாவடுதுறை ஆதீனம். தருமபுரம், மதுரை ஆதீனங்கள் சார்பில்...

Read more

வாடிப்பட்டியில் சட்ட பயிற்சி முகாம்

மதுரை : மதுரை மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் சட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் அருள் முருகானந்தம், மாநில அமைப்பு செயலாளர்...

Read more

பங்களிப்பு தொகையாக 15 இலட்சம் வழங்கிய வீனஸ் கார்டன் அசோசியேஷன் நிர்வாகிகள்

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி மண்டலம் -4, வார்டு -38 வீனஸ் கார்டன் பகுதியில் "நமக்கு நாமே திட்டத்தின்" கீழ் தார் சாலை அமைக்கும் பணிகளுக்காக, பணியின்...

Read more

முடிவற்ற திட்டப் பணிகளின் தொடக்க விழா

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இல் ரு.140.13 கோடியில் முடிவற்ற திட்ட பணிகளின்தொடக்க விழாவிற்கு வருகை தந்த மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திரு...

Read more

சுகாதாரப் பணிகளை நேரில் பார்வையிட்ட பேரூராட்சித் தலைவர்

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்று வரும் நிலையில், வருகின்ற 30ந் தேதி அக்னி சட்டி பால்குடமும் 31ஆம்...

Read more

தனியார் பள்ளியை சேர்ந்த 514 வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

திண்டுக்கல் : திண்டுக்கல் வட்டார பகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல், வத்தலகுண்டு, நத்தம், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 514 வாகனங்களை திண்டுக்கல் மாவட்ட...

Read more

ஜமாபந்தி கணக்கு ஆய்வு முகாம் தொடக்கம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா அளவிலான 1432ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயக் கணக்கு ஆய்வு முகாம் (ஜமாபந்தி) துவங்கியது. மாவட்ட வழங்கல் அதிகாரி...

Read more
Page 157 of 168 1 156 157 158 168

Recent News