Latest News

சிமெண்ட் சாலை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் நந்தம்பாக்கம் ஊராட்சிக் அடங்கிய விநாயகர் கோவில் தெருவில் இந்தியன் ஆயில் லிமிட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு...

Read more

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம்

சென்னை : இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களின் உத்தரவின் பேரில், சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மாண்புமிகு எஸ். வைத்தியநாதன்...

Read more

சட்டத்துறை அமைச்சருக்கு சால்வை அணிவித்து மரியாதை

சிவகங்கை : சிவகங்கை காரைக்குடிக்கு கழக கட்சி நிர்வாகிகள் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்களை காரைக்குடி சட்டமன்ற...

Read more

சிவகங்கைக்கு வருகைதந்த விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்திற்கு வருகைதந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம், வருங்கால முதல்வர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...

Read more

ஆட்சியருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த மேயர்

சேலம் மாநகராட்சியின் ஆணையாளராக சிறப்பாக பணியாற்றி, தற்பொழுது திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் திரு.கிருஸ்துராஜ் இ.ஆ.ப அவர்களை, வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு...

Read more

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

மதுரை : மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக இன்று (25.05.2023) நடைபெற்ற விழாவில், தொழிலாளர் நலன்...

Read more

விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அளித்த பேட்டி

மதுரை : மதுரை விமான நிலையத்தில் ,மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பாலசுப்ரமணியம் அளித்த பேட்டி,சென்னையிலிருந்து, விமான மூலம் மதுரை வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா....

Read more

5000 நபர்கள் பங்கேற்ற சிறப்பு விழாவை துவக்கி வைத்த தமிழக ஆளுநர்

திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் நேற்று (23.05.2023) திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான சீர்காழி ஸ்ரீ சட்டைநாத சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு...

Read more

UPSC தேர்வில் இந்திய அளவில் இடம் பிடித்து சாதனை படைத்தவர்கள்

சென்னை : சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் உயர்திரு. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், மகன் அரவிந்தன் யு.பி.எஸ்.சி, சிவில் சர்வீஸ் தேர்வில் இந்தியா ரேங்கில் 361 வது இடம் பிடித்து...

Read more

சிங்கப்பூரில் தொழில் முதலீடுகள் குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள், சிங்கப்பூர் நாட்டின் (Capita Land) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தா அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில்...

Read more
Page 158 of 168 1 157 158 159 168

Recent News