Latest Post

புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி திறந்து வைத்த முதல்வர்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 217 கோடியே 98 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 திருக்கோயில்களில் 49...

Read more

தடுப்பணை கட்டும் பணியினை ஆய்வு செய்த துணை முதல்வர்

சிவகங்கை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் 40.27 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்....

Read more

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே அதிமுக முன்னாள் முதல்வரும் பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பொதுமக்களுக்கு அன்னதானம்...

Read more

இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் , தண்டலை கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு, இலவச நோட்டு பேனா, பென்சில். சிலைடு ஆகிய...

Read more

மாணவ, மாணவிகளுக்கு பல் மருத்துவ பரிசோதனை முகாம்

மதுரை : மதுரை மாநகராட்சி மற்றும் சி.எஸ்.ஐ. பல் மருத்துவ கல்லூரி இணைந்து ஈ.வெ.ரா. நாகம்மையார் பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல் மருத்துவ பரிசோதனை...

Read more

அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த தமிழக முதல்வர்

தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும் நான் முதல்வன் திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் UPSC முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை...

Read more

கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் சாமி தரிசனம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 வாரங்கள் தொடர்ச்சியாக நெய் தீபம் ஏற்றி வழிபாடு...

Read more

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வஞ்சிவாக்கத்தில் கற்கை நன்று கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழாம் ஆண்டு கல்விச்சீர் விழா நடைபெற்றது. இதில் 200...

Read more

தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமா ரெட்டி பாளையத்தில் செயல்பட்டுவரும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இக்கல்வி ஆண்டின் முதல் நாளான நேற்று, மாணவர்களுக்கு தமிழக...

Read more

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், நந்தியம்பாக்கம், மாரியம்மன் நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த...

Read more
Page 2 of 240 1 2 3 240

Recommended

Most Popular