Latest Post

சேலம் மாவட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கை!

சேலம் :  சேலம் மாவட்டம், மேட்டூர் P.N.PATTI பேரூராட்சிக்குட்பட்ட N.S.K, நகர் மற்றும் தேங்கல்வாரை என்ற ஊரை ஒட்டி உள்ள மேட்டூர் அணை நீர் ஊருக்குள் வராமல்...

Read more

நிறுவனருக்கு அகிலஇந்திய, ஆடைகள் ‌நல அமைப்பு சார்பில் விருது!

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தானில் மார்க்கெட் வீதியில், செயல்பட்டு வரும் பி. எஸ். மணி ஜவுளி நிறுவனத்திற்கு அகில இந்திய ஆடைகள் நல அமைப்பு சார்பில்‌...

Read more

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு, விண்ணப்பிக்க கடைசி நாள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர்,தேர்வாணையம் நடத்தும், துணை ஆட்சியர் பதவியில் காலியாக உள்ள 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்-26, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25, கூட்டுறவு துறை துணை...

Read more

வணிகர் பேரமைப்பு சார்பாக,சுதந்திர தின விழா!

 திருவள்ளுூர் :  இவ்விழாவில் கௌரவத் தலைவர் திரு .ஏ.கே.சுரேஷ், தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் திரு .அண்ணன் திரு. ஜி.எஸ்.செல்வகுமார், அவர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவில்...

Read more

மாநகராட்சி அலுவலகத்தில், தேசியக் கொடிஏற்றி வைத்து மரியாதை!

திண்டுக்கல் :   திண்டுக்கல் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை மேயர் திருமதி. இளமதி, அவர்கள் ஏற்றி வைத்து மரியாதை...

Read more

போதைப்பொருள் ஒழிப்பு குறித்து, மினி மாரத்தான் போட்டி!

சிவகங்கை :  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியினை,...

Read more

சிறுபான்மையினர் நலப்பள்ளிகளின், கோரிக்கை குறித்து ஆலோசனை!

சென்னை :   சென்னை தலைமை செயலகத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்களை (28.07.2022) அன்று தமுமுக-மமக தலைவர்சட்டமன்ற உறுப்பினர் முனைவர் பேராசிரியர்...

Read more

தேசியக்கொடி தயாரிக்கும், பணிகள் விறுவிறுப்பு!

சிவகாசி  : இந்திய நாட்டின் 75,வது சுதந்தரதின விழாவை, அமுதப்பெரு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். இந்த ஆண்டு சுதந்திர நாளில் வீடுகள்...

Read more

விரோத கொள்கைகளை மக்களுக்கு, எடுத்தரைக்கும் வகையில் பாதயாத்திரை!

திருவள்ளூர் :   திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அத்திப்பட்டில்  75,ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர்...

Read more

புதிய மருத்துவமனையில், மத்திய அமைச்சர்

 காஞ்சிபுரம் :  தொழிலாளர்‌ காப்பீட்டு திட்டத்தின்‌,  கீழ்‌ பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு இந்த மருத்‌துவமனைகள்‌ உருவாக்கப்பட்டு குறிப்பாக தொழிற்சாலைகள்‌, தொழிலாளர்கள்‌ வசிக்கும்‌ பகுதிகளில்‌ கட்டப்பட்டுகிறது. சென்‌னையை அடுத்துள்ள...

Read more
Page 236 of 238 1 235 236 237 238

Recommended

Most Popular