வடக்கு மண்டலம்

குடியுரிமை நிருபர்கள்

தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமா ரெட்டி பாளையத்தில் செயல்பட்டுவரும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இக்கல்வி ஆண்டின் முதல் நாளான நேற்று, மாணவர்களுக்கு தமிழக...

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், நந்தியம்பாக்கம், மாரியம்மன் நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த...

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இயங்கி வரும் பவுன்ஸ் அண்ட் குரூஸ் டான்ஸ் அகாடமி சார்பில் அதன் இயக்குனர் அருள் தலைமையில் உடல் நலம் மற்றும்...

தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்த ஆட்சியர்

தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்த ஆட்சியர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரையில் நெகிழி பொருட்களை அகற்றி சுத்தம் செய்யும் திட்டத்தை ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தார். மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற...

சமூகத்தைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

சமூகத்தைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இயங்கிவரும் மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியின் பழவேற்காடு, கழிமுக உயிரியல் ஆராய்ச்சி மையத்தில் (PEBRC) உலக கடல் ஆமைகள் தினத்தை முன்னிட்டு...

நலத்திட்டங்கள் பெற முடியாததால் மக்கள் மன வேதனை

நலத்திட்டங்கள் பெற முடியாததால் மக்கள் மன வேதனை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட கொடூர் ஊராட்சியில் அடங்கிய அருந்ததியர் காலனியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2013 ஆம்...

அதிமுக பூத் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

அதிமுக பூத் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் அடங்கிய லைட் ஹவுஸ் ஊராட்சி அதிமுக பூத் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் லைட் ஹவுஸ் கொடிமரம் அருகே நடைபெற்றது ....

பொன்னேரி வட்டத்தில் தொடங்கிய ஜமாபந்தி

பொன்னேரி வட்டத்தில் தொடங்கிய ஜமாபந்தி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறை, பொன்னேரி வட்டம் 1434-ம் பசலி வருவாய் தீர்வாயம்...

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த அரங்கம் குப்பம் கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இதில் பழவேற்காடு பகுதி மற்றும் வெளியூர் பகுதிகளிலிருந்து ஏராளமான கபடி...

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த வைரவன் குப்பம் கிராமத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. வைரவன் குப்பம் கிராம மக்கள்...

அரசு கலைக் கல்லூரியில் பிறந்தநாள் விழா

அரசு கலைக் கல்லூரியில் பிறந்தநாள் விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியில் ராஜேஸ்வரி வேதாசலம் அவர்களின் .129.வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை...

கொடை வள்ளல் வேதாச்சலம் அவர்களின் பிறந்தநாள் விழா

கொடை வள்ளல் வேதாச்சலம் அவர்களின் பிறந்தநாள் விழா

செங்கல்பட்டு: செங்கை நகரின் இன்றைய அடையாளங்களான அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, அரசு கல்லூரி சட்டக் கல்லூரி, விரைவில் வர இருக்கும் புதிய பேருந்து நிலையம், மணிகுண்டு,...

ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட மே (14-05-2025) 1987-89ஆம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சி மையத்தில் உடன் பயின்ற ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா திருவள்ளூர் லட்சுமி...

உலக செவிலியர் தின விழா

உலக செவிலியர் தின விழா

செங்கல்பட்டு: தேசிய இலஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கம் மற்றும் தேசிய நுகர்வோர் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த சதுரங்கப்பட்டினம் அரசு...

அதிமுக சார்பில் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

அதிமுக சார்பில் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அதிமுக மேற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் ஆர். பி.உதயகுமார் வழிகாட்டுதலின்படி, முன்னாள் தமிழக முதல்வரும்...