பாஜக கட்சி சார்பில் தெருமுனை கூட்டம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே காட்டூரில் மும்மொழி கொள்கையை ஆதரித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தெருமுனை...
எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக அரியன்வாயல் மார்கெட் பகுதியில் எஸ்.டி.பி.ஐ...
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து...
வணிகர்கள் நலன் குறித்து ஆலோசனை கூட்டம்
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அனைத்து வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தொடர்ந்து...
பொறியியல் கல்லூரியில் 20 வது பட்டமளிப்பு விழா
செங்கல்பட்டு: செங்கல்பட்டு, மார்ச்.17: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள டி. பி. கணேசன் அரங்கில் எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 20 வது...
இந்திய ஜனநாயக கட்சி சார்பில் பொதுக்குழு கூட்டம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் தனியார் மண்டபத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஐ ஜே கே கட்சி நிறுவனர் முன்னாள்...
கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி LNG கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு...
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கரடிப்புத்தூர் கிராமத்தில் சென்னை வெளிவட்ட சாலை மற்றும் சென்னை எல்லை சாலை பணிகளுக்காக செம்மண் குவாரிக்கு அண்மையில் கனிமவளத்துறை...
புதியதாக திறக்கப்பட்ட ஜெயதேவ் எண்டர்பிரைசஸ் நிறுவனம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் புதியதாக திறக்கப்பட்ட ஜெயதேவ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேரில் வருகை தந்து அதன் உரிமையாளர் வினோத்திற்கு...
சர்வதேச மகளிர் தின விழா
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத்தலைவர் அலெக்சாண்டர், செயல்...
மாற்றுத்திறனாளிகளுக்கு மின்சார வண்டி வழங்கிய ஆட்சியர்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த பழவேற்காட்டில் உள்ள சாட்டாங்குப்பம் மீனவ கிராமத்தில் அதானி துறைமுகத்தில் சி எஸ் ஆர் நிதியின் மூலமாக சுமார் 38 லட்சம்...
உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா உற்சாகமாக நடைபெற்றது. ஆண்டு விழாவிற்கு வருகை...
மஹா கும்பாபிஷேகம் குடமுழுக்கு நன்னீராட்டு விழா
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மலையடி வேண்பாக்கத்தில் ஸ்ரீ ராதா ருக்மணி ஸமேத ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில் நூதன காளிங்க நர்த்தன கிருஷ்ணர் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் குடமுழுக்கு...
முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாள் விழா
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திமுக நகர கழக கட்சி அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி கொடியை ஏற்றி...
நியாய விலைக் கடை திறப்பு விழா
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் வடபாதியில் நியாய விலைக் கடை திறப்பு விழாஇந்த நிகழ்ச்சியில் தலைமை தாங்கி துவக்கி வைப்பவர் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன்...