பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா
திருவள்ளூர்: வடகாஞ்சி என்றழைக்கப்படும் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு...
முதலமைச்சரை சந்தித்த வருவாய்த் துறை சங்கங்கள்
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மற்றும் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து சில கோரிக்கைகளை...
சார் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளிப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வந்த பகுதியில் உப்பு தயாரிக்கும் உப்பளம் அமைக்கும்...
பட்டா வழங்க கோரி பாஜகவினர் மனு அளிப்பு
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலாடு ஊராட்சி, ஏரிமேடு பகுதியில் சுமார் 42 குடும்பங்கள் கடந்த 50 ஆண்டு காலமாக களத்து மேடு புறம்போக்கு நிலத்தில்...
கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள கடப்பாக்கம் ஊராட்சியில் சிறு பழவேற்காடு, ஆண்டார் மடம், கடப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மக்கள்...
தலித் கிறிஸ்தவர்கள் மனு அளிக்கும் போராட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் R.N.கண்டிகை கிராமத்தில் 189 ஆண்டுகளாக தலித் கிறிஸ்தவர்கள் மீது சாதிய தீண்டாமையை தொடர்ந்து கடைபிடித்து வரும் நாயுடு கிறிஸ்தவர்களுக்கு எதிராக 1998...
பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அண்ணாசிலை அருகில் தமிழ்நாடு பெண்களை இழிவாக பேசிய திமுக அமைச்சர் பொன்முடியை மந்திரி பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
வட்டாரக் கிளை சார்பில் முப்பெறும் விழா
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டார கிளை தமிழ்நாடு ஆசிரியர் ஆரம்பப்பள்ளி கூட்டணி சார்பில் பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. நல்லாசிரியர்...
புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் நிகழ்ச்சி
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவன தலைவர் பூவை மூர்த்தியார் அவர்களின் பிறந்த நாள் விழா கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது....
புதிய பேருந்து சேவைகள் தொடங்கும் விழா
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்திலிருந்து தத்தைமஞ்சி, திருப்பதி ஆகிய வழித்தடங்களில் 2 புதிய பேருந்து சேவைகள் தொடங்கும் விழா இன்று நடைபெற்றது. பொன்னேரி பேருந்து...
முதலமைச்சரை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர்
சென்னை : ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியமைக்கு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்வர் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை...
கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு, ஏப்.8: கூடுவாஞ்சேரி அருகே கீரப்பாக்கத்தில் வீடுகள் இடிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை என்று கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர். செங்கல்பட்டு...
நடுநிலைப் பள்ளியில் 70 ஆம் ஆண்டு விழா
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 70 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் வீராபுரம் ஊராட்சி மன்ற...
பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் அமைந்துள்ள எஸ் ஆர் எம் வள்ளியம்மைபொறியியல் கல்லூரியின் 20 வது பட்டமளிப்பு விழா புகழ் பெற்ற டி.பி. கணேசன் அரங்கில்...
திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி
திருவள்ளூர் : மீஞ்சூர் பேரூர் கழக திமுக சார்பில் கோடை வெயிலினை தவிர்க்க தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி மீஞ்சூர் பஜார் பகுதியில் பேரூர் கழக செயலாளர்...